இன்று மே 21, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 07
கரிநாள், சந்திர தரிசனம், வளர்பிறை, மேல்நோக்கு நாள்
இரவு 10.35 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது.காலை 09.29 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 09.29 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
பயணங்கள் மேற்கொள்வதற்கு, விவசாய பணிகள் செய்வதற்கு, சுபகாரியபணிகளை துவங்குவதற்கு, கண்கள் சார்ந்த சிகிச்சைகள் மேற்கொள்ள ஏற்ற நாள்.
யாரை வழி பட வேண்டும் ?
அம்பிகை வழிபாட்டினை மேற்கொண்டால் வாழ்வில் வளர்ச்சி உண்டாகும்.
எந்த ராசிக்காரர்களுக்கு இந்த நாள் உற்சாகமான நாள்?
மேஷம் - நன்மை
ரிஷபம் - செலவு
மிதுனம் - அலைச்சல்
கடகம் - இனிமை
சிம்மம் - மகிழ்ச்சி
கன்னி - தாமதம்
துலாம் - உற்சாகம்
விருச்சிகம் - நன்மை
தனுசு - பொறுமை
மகரம் - சோர்வு
கும்பம் - கவனம்
மீனம் - சிக்கல்
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}