இன்று பிப்ரவரி 12 - தை 29 ஞாயிற்றுக்கிழமை. சமநோக்கு நாள். சுப முகூர்த்த தினம்.
இன்று காலை 06.15 வரை சஷ்டி திதியும், அதற்கு பிறகு சப்தமி திதியும் உள்ளது. இன்று இரவு 10.58 வரை சுவாதி நட்சத்திரமும், பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது.
இன்று காலை 06.35 வரை அமிர்தயோகமும் பிறகு இரவு 10.58 வரை சித்தயோகம் உள்ளது. அதற்கு பிறகு மரணயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் : மாலை 04.30 முதல் 06.00 மணி வரை
எம கண்டம் : பகல் 12 மணி முதல் 01.30 வரை
என்ன செய்ய ஏற்ற நாள்?
பசு மற்றும் காளை மாடுகள் வாங்குவதற்கு, கல்வி பணிகளை துவங்குவதற்கு, செல்ல பிராணிகள் வாங்குவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
சூரிய தேவனை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.
பிப்ரவரி 12 - இன்று யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு ?
மேஷம் - ஆதாயம்
ரிஷபம் - அவமதி
மிதுனம் - அசதி
கடகம் - குழப்பம்
சிம்மம் - வரவு
கன்னி - நட்பு
துலாம் - உற்சாகம்
விருச்சிகம் - வெற்றி
தனுசு - ஜெயம்
மகரம் - புகழ்
கும்பம் - பேராசை
மீனம் - பரிவு
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}