இன்று பிப்ரவரி 12 - தை 29 ஞாயிற்றுக்கிழமை. சமநோக்கு நாள். சுப முகூர்த்த தினம்.
இன்று காலை 06.15 வரை சஷ்டி திதியும், அதற்கு பிறகு சப்தமி திதியும் உள்ளது. இன்று இரவு 10.58 வரை சுவாதி நட்சத்திரமும், பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது.
இன்று காலை 06.35 வரை அமிர்தயோகமும் பிறகு இரவு 10.58 வரை சித்தயோகம் உள்ளது. அதற்கு பிறகு மரணயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் : மாலை 04.30 முதல் 06.00 மணி வரை
எம கண்டம் : பகல் 12 மணி முதல் 01.30 வரை
என்ன செய்ய ஏற்ற நாள்?
பசு மற்றும் காளை மாடுகள் வாங்குவதற்கு, கல்வி பணிகளை துவங்குவதற்கு, செல்ல பிராணிகள் வாங்குவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
சூரிய தேவனை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.
பிப்ரவரி 12 - இன்று யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு ?
மேஷம் - ஆதாயம்
ரிஷபம் - அவமதி
மிதுனம் - அசதி
கடகம் - குழப்பம்
சிம்மம் - வரவு
கன்னி - நட்பு
துலாம் - உற்சாகம்
விருச்சிகம் - வெற்றி
தனுசு - ஜெயம்
மகரம் - புகழ்
கும்பம் - பேராசை
மீனம் - பரிவு
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}