தமிழ்நாட்டில் உள்ள .. ஐந்து டோல்கேட்டுகளில் .. வரும் ஏப்ரல் 1 முதல் அதிரடி கட்டண உயர்வு..!

Mar 23, 2024,12:21 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 5 டோல்கேட்டுகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.


 ஒருமுறை பயணம் செய்து ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் 5 முதல் 20 ஆகவும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் 400 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் ஒன்று முதல் அமலுக்கு வர இருக்கிறது.




தமிழக நெடுஞ்சாலைகளில் மொத்தம் 50 டோல்கேட்கள் உள்ளன. இங்கு கார், வேன், கனரக வாகனம் உள்ளிட்டவைக்கு தனித்தனியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் பராமரிப்பு பணிக்காக ஆண்டுக்கு இருமுறை கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். 


இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரியலூர் டூ மானகெதி, திருச்சி டூ கல்லக்குடி, வேலூர் டூ வல்லம், திருவண்ணாமலை டூ இனம்கரியாந்தல், விழுப்புரம் டூ தென்னமாதேவி, ஆகிய ஐந்து டோல்கேட்டுகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 


இதில் ஒரு நாளைக்கு ஒரு முறை பயணம் செய்து திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் ஐந்து முதல் 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் 400 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்