தமிழ்நாட்டில் உள்ள .. ஐந்து டோல்கேட்டுகளில் .. வரும் ஏப்ரல் 1 முதல் அதிரடி கட்டண உயர்வு..!

Mar 23, 2024,12:21 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 5 டோல்கேட்டுகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.


 ஒருமுறை பயணம் செய்து ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் 5 முதல் 20 ஆகவும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் 400 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் ஒன்று முதல் அமலுக்கு வர இருக்கிறது.




தமிழக நெடுஞ்சாலைகளில் மொத்தம் 50 டோல்கேட்கள் உள்ளன. இங்கு கார், வேன், கனரக வாகனம் உள்ளிட்டவைக்கு தனித்தனியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் பராமரிப்பு பணிக்காக ஆண்டுக்கு இருமுறை கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். 


இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரியலூர் டூ மானகெதி, திருச்சி டூ கல்லக்குடி, வேலூர் டூ வல்லம், திருவண்ணாமலை டூ இனம்கரியாந்தல், விழுப்புரம் டூ தென்னமாதேவி, ஆகிய ஐந்து டோல்கேட்டுகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 


இதில் ஒரு நாளைக்கு ஒரு முறை பயணம் செய்து திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் ஐந்து முதல் 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் 400 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்