மதுரையில் தலைமை செயலக கிளை.. பதனீர் தேசிய பானம்.. தவெக மாநாட்டில் அறிவிப்பு

Oct 27, 2024,05:30 PM IST

விழுப்புரம் : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மதுரையில் தலைமை செயலக கிளை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக வெற்றிக் கழகத்தின் துறை சார்ந்த செயல் திட்டங்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் அறிவிப்பாக தமிழை ஆட்சி மொழியாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து துறைகளுக்கும் கொள்கைகள் அறிவிக்கப்பட்டது. அதன் விபரம்:


தவெக துறை சார்ந்த செயல் திட்டங்கள் அறிவிப்பு :




* மதுரையில் தலைமை செயலக கிளை அமைக்கப்படும். 


* அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் வழக்காடு மொழியாக மாற்ற சட்டத்திருத்தம் கொண்டு வர வலியுறுத்தப்படும்.


* கவர்னர் பதவி, ஆட்சிக்கு இடையூறு தருவதாக இருந்தால் அதை அகற்ற வலியுறுத்தப்படும். 


* மகளிர் காவல் நிலையங்கள் மட்டுமின்றி மாவட்டந்தோறும் மகளிர் பாதுகாப்பு கண்காணிப்பு கழகம் அமைக்கப்படும்.


* ஆவினில் கருப்பட்டி பால்


* பதனீர் தேசிய பானமாக அறிவிக்கப்படும்.


* அரசு ஊழியர்கள் வாரத்திற்கு இரு நாட்கள் கைத்தறி ஆடைகள் அணிய வேண்டும்.


* மண் பாண்டங்கள் போன்ற கை வினைப் பொருட்கள் அரசு அலுவலகங்களில் பயன்படுத்த வலியுறுத்தப்படும்.


* தற்போதுள்ள இடஒதுக்கீட்டு கொள்கை மாற்றி அமைக்கப்படும்


* ஐடி துறைகக்கு தனி அரசு பல்கலைக்கழகம்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?

news

விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு

news

நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்

news

உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!

news

செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!

news

பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?

news

பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!

news

சரியான முடிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்