விழுப்புரம் : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மதுரையில் தலைமை செயலக கிளை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் துறை சார்ந்த செயல் திட்டங்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் அறிவிப்பாக தமிழை ஆட்சி மொழியாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து துறைகளுக்கும் கொள்கைகள் அறிவிக்கப்பட்டது. அதன் விபரம்:
தவெக துறை சார்ந்த செயல் திட்டங்கள் அறிவிப்பு :

* மதுரையில் தலைமை செயலக கிளை அமைக்கப்படும்.
* அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் வழக்காடு மொழியாக மாற்ற சட்டத்திருத்தம் கொண்டு வர வலியுறுத்தப்படும்.
* கவர்னர் பதவி, ஆட்சிக்கு இடையூறு தருவதாக இருந்தால் அதை அகற்ற வலியுறுத்தப்படும்.
* மகளிர் காவல் நிலையங்கள் மட்டுமின்றி மாவட்டந்தோறும் மகளிர் பாதுகாப்பு கண்காணிப்பு கழகம் அமைக்கப்படும்.
* ஆவினில் கருப்பட்டி பால்
* பதனீர் தேசிய பானமாக அறிவிக்கப்படும்.
* அரசு ஊழியர்கள் வாரத்திற்கு இரு நாட்கள் கைத்தறி ஆடைகள் அணிய வேண்டும்.
* மண் பாண்டங்கள் போன்ற கை வினைப் பொருட்கள் அரசு அலுவலகங்களில் பயன்படுத்த வலியுறுத்தப்படும்.
* தற்போதுள்ள இடஒதுக்கீட்டு கொள்கை மாற்றி அமைக்கப்படும்
* ஐடி துறைகக்கு தனி அரசு பல்கலைக்கழகம்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
தாத்தா (கவிதை)
{{comments.comment}}