விழுப்புரம் : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மதுரையில் தலைமை செயலக கிளை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் துறை சார்ந்த செயல் திட்டங்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் அறிவிப்பாக தமிழை ஆட்சி மொழியாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து துறைகளுக்கும் கொள்கைகள் அறிவிக்கப்பட்டது. அதன் விபரம்:
தவெக துறை சார்ந்த செயல் திட்டங்கள் அறிவிப்பு :
* மதுரையில் தலைமை செயலக கிளை அமைக்கப்படும்.
* அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் வழக்காடு மொழியாக மாற்ற சட்டத்திருத்தம் கொண்டு வர வலியுறுத்தப்படும்.
* கவர்னர் பதவி, ஆட்சிக்கு இடையூறு தருவதாக இருந்தால் அதை அகற்ற வலியுறுத்தப்படும்.
* மகளிர் காவல் நிலையங்கள் மட்டுமின்றி மாவட்டந்தோறும் மகளிர் பாதுகாப்பு கண்காணிப்பு கழகம் அமைக்கப்படும்.
* ஆவினில் கருப்பட்டி பால்
* பதனீர் தேசிய பானமாக அறிவிக்கப்படும்.
* அரசு ஊழியர்கள் வாரத்திற்கு இரு நாட்கள் கைத்தறி ஆடைகள் அணிய வேண்டும்.
* மண் பாண்டங்கள் போன்ற கை வினைப் பொருட்கள் அரசு அலுவலகங்களில் பயன்படுத்த வலியுறுத்தப்படும்.
* தற்போதுள்ள இடஒதுக்கீட்டு கொள்கை மாற்றி அமைக்கப்படும்
* ஐடி துறைகக்கு தனி அரசு பல்கலைக்கழகம்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்