டிவிட்டரிலிருந்து மேலும் பல ஊழியர்கள் டிஸ்மிஸ்... சிங்கப்பூர், டப்ளினில் அதிரடி!

Jan 08, 2023,09:40 AM IST
சிங்கப்பூர்: டிவிட்டர் நிறுவனத்தின் சிங்கப்பூர் மற்றும் டப்ளின் அலுவலகத்திலிருந்து 12க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவோடு இரவாக வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே,சிக்கணம் மற்றும் செலவுக் குறைப்பு நடவடிக்கையில் அந்த நிறுவனம் இறங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 3700 ஊழியர்கள் நீக்கப்பட்டனர். இந்த நிலையில் சிங்கப்பூர், டப்ளின் கிளைகளைச்சேர்ந்த 12க்கும் மேற்பட்டோரை பணியிலிருந்து நீக்கியுள்ளது டிவிட்டர்.



இவர்கள் அனைவரும் trust and safety அணிகளைச் சேர்ந்தவர்கள். அவதூறு கருத்துக்கள், துன்புறுத்தல் ஆகியவற்றை மாடரேட் செய்யும் முக்கியமான பணிகளைச் செய்து வரும் அணி இது என்பது குறிப்பிடத்தக்கது. நீக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் - நூர் அஸார் பின் அயூப், ஆசியா பசிபிக் பிராந்திய trust and safety அணியின்  தலைமைப் பொறுப்பில் இருந்தவர். இன்னொருவர் சீனியர் டைரக்டர் அனால்சியா டோமினிக்ஸ்.

ஆனால் இந்த பணி நீக்கத்தால் trust and safety அணியின் பணி எந்த வகையிலும் பாதிக்காது என்று டிவிட்டர் துணைத் தலைவர் எல்லா இர்வின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்கூறுகையில், இந்த அணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் உள்ளனர். சிலர்தான் நீக்கப்பட்டுள்ளனர். எனவே பணிகள் பாதிக்காது என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்