உம்ரா யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி.. 20 பேர் பலி.. சவூதியில்

Mar 29, 2023,10:14 AM IST
ஆசிர்: சவூதி அரேபியாவில் வெளிநாட்டைச் சேர்ந்த உம்ரா யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் பலியானார்கள். 29 பேர் படுகாயமடைந்தனர்.

சவூதி அரேபியாவின் ஆசிர் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. மெக்காவுக்கு இந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பாலத்தில் அந்தப் பேருந்து வளைந்தபோது மோதி தீப்பிடித்துக் கொண்டது. பிரேக் பெயிலியரே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.



முதல் கட்ட விசாரணையில் 20 பேர் பலியாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டும் இதேபோல மெதீனா அருகே ஒரு பஸ் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!

news

திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்