உம்ரா யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி.. 20 பேர் பலி.. சவூதியில்

Mar 29, 2023,10:14 AM IST
ஆசிர்: சவூதி அரேபியாவில் வெளிநாட்டைச் சேர்ந்த உம்ரா யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் பலியானார்கள். 29 பேர் படுகாயமடைந்தனர்.

சவூதி அரேபியாவின் ஆசிர் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. மெக்காவுக்கு இந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பாலத்தில் அந்தப் பேருந்து வளைந்தபோது மோதி தீப்பிடித்துக் கொண்டது. பிரேக் பெயிலியரே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.



முதல் கட்ட விசாரணையில் 20 பேர் பலியாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டும் இதேபோல மெதீனா அருகே ஒரு பஸ் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்