உம்ரா யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி.. 20 பேர் பலி.. சவூதியில்

Mar 29, 2023,10:14 AM IST
ஆசிர்: சவூதி அரேபியாவில் வெளிநாட்டைச் சேர்ந்த உம்ரா யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் பலியானார்கள். 29 பேர் படுகாயமடைந்தனர்.

சவூதி அரேபியாவின் ஆசிர் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. மெக்காவுக்கு இந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பாலத்தில் அந்தப் பேருந்து வளைந்தபோது மோதி தீப்பிடித்துக் கொண்டது. பிரேக் பெயிலியரே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.



முதல் கட்ட விசாரணையில் 20 பேர் பலியாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டும் இதேபோல மெதீனா அருகே ஒரு பஸ் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

news

இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is

அதிகம் பார்க்கும் செய்திகள்