- வே. ஜெயந்தி
பழைய கதைகள் என்றாலே
அவை வெறும் கதைகள் அல்ல
நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும்
நல்ல அனுபவங்களின் தொகுப்பு.
அவற்றில் வரும் நல்ல கருத்துகள்
நம் மனதில் மகிழ்ச்சியையும்,
நல்ல சிந்தனைகளையும் வளர்க்கின்றன.
குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே
நற்சிந்தனைகளையும், நல்ல பண்புகளையும்
வளர்க்கும் கதைகளைச் சொல்ல வேண்டும்.

நாம் கேட்ட பழைய கதைகளில்
நல்லதை மட்டும் நினைவில் வைத்து,
அதிலிருந்து நல்ல பாடங்களை எடுத்துக்கொண்டால்,
அந்த நினைவுகள் என்றும்
நன்மைக்கே வழிகாட்டும்.
அவற்றை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம்
என்பதில்தான் அதன் பயன் இருக்கிறது.
நல்ல கதைகள் நல்ல சிந்தனைகள் நல்ல வாழ்க்கை!
(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)
பழைய கதைகள் நல்லதா? கெட்டதா?
போதை இல்லாப் புத்துலகு
வாத்தும் நாங்களும்!
Short Story: நெஞ்சமெல்லாம் நீயே!
எளிமையின் முரண்
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
{{comments.comment}}