இரு விழிகள்!

Mar 21, 2026,03:27 PM IST

- வே.ஜெயந்தி


மௌனத்தில் பேசிய

வார்த்தைகள் விழிகளில்,

மனதில் மறைந்திருக்கும்

எண்ணங்களின் பிரதிபலிப்பு அவை.


சொல்ல முடியாத சோகமும்

சொல்லத் தயங்கும் மகிழ்ச்சியும்,

ஒரே நேரத்தில் பதியும்

அந்த இரு சிறு உலகங்கள்.




மீன்கள் நீந்தும் நீர்போல்

மிதக்கும் கண்ணீர் துளிகள்,

மனத்தின் ஆழத்தை

மெதுவாக வெளிப்படுத்துகின்றன.


அன்பும் கணிவும் நிரம்பி

அருகில் நிற்கும் போது,

ஆறுதலாய் மாறும்

அந்த இரு விழிகள்.


கோபம் வந்தாலும் கூட

கனிவை மறக்காதவை,

உண்மையை மறைக்காமல்

உள்ளத்தை வெளிப்படுத்தும்.

மனிதன் சொல்வதைக் காட்டிலும்

விழிகள் சொல்வது உண்மை.


இதயம் பேசும் மொழி அது 

பாசத்தின் நிலையான சாட்சி.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

news

10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ

news

சோகம் துடைக்கும் தேன்.. சுடர்விடும் சிந்தனைத் தூண்.. கவிஞன் எனும் மந்திரவாதி!

news

ஆட்டுக்கறி பிரியாணியும்.. அழகான கொண்டாட்டமும்.. Happy Ramzan

news

புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி - அன்பழகன் நம்பிக்கை

news

World Poetry day: அம்மா என்றொரு ஆகச் சிறந்த கவிதை!

news

கவிதைகள்.. கனவுகளால் இணைத்து.. காலமெல்லாம் வாழும் கலைவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்