- வே.ஜெயந்தி
மௌனத்தில் பேசிய
வார்த்தைகள் விழிகளில்,
மனதில் மறைந்திருக்கும்
எண்ணங்களின் பிரதிபலிப்பு அவை.
சொல்ல முடியாத சோகமும்
சொல்லத் தயங்கும் மகிழ்ச்சியும்,
ஒரே நேரத்தில் பதியும்
அந்த இரு சிறு உலகங்கள்.

மீன்கள் நீந்தும் நீர்போல்
மிதக்கும் கண்ணீர் துளிகள்,
மனத்தின் ஆழத்தை
மெதுவாக வெளிப்படுத்துகின்றன.
அன்பும் கணிவும் நிரம்பி
அருகில் நிற்கும் போது,
ஆறுதலாய் மாறும்
அந்த இரு விழிகள்.
கோபம் வந்தாலும் கூட
கனிவை மறக்காதவை,
மனிதன் சொல்வதைக் காட்டிலும்
விழிகள் சொல்வது உண்மை.
இதயம் பேசும் மொழி அது
பாசத்தின் நிலையான சாட்சி.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}