- வே. ஜெயந்தி
நெஞ்சம் மறக்காதே நல்ல உறவை,
நேரம் சென்றாலும் அது நிழலாய் நிற்கும்.
சொல்லாத வார்த்தைகள் பல இருந்தாலும்,
சொந்தம் கொண்ட பாசம் என்றும் குறையாது.

சிரிப்பில் தொடங்கிய அந்த இணைப்பு,
சோதனைகளில் மேலும் வலுப்படும்.
தொலைவு வந்தாலும் தளராத பந்தம்,
தோளாக நின்று துணை நிற்கும்.
நாள்கள் மாறினாலும் நினைவுகள் மாறாது,
நட்பு விதைத்தால் வாழ்க்கை மலர்கிறது.
நெஞ்சம் மறக்காதே நல்ல உறவை
நிலைக்கும் செல்வம் அது, நிஜமான வரம் அது.
காலம் கடந்தாலும் காயம் மறையும்,
கனிவான அன்பால் உலகம் நிறையும்.
உயிரின் துடிப்பாய் உறவுகள் இருந்தால்,
உண்மைப் பயணம் இனிதே தொடரும்!
(வே. ஜெயந்தி, செங்கல்பட்டு)
ஆளுக்கு முந்தி சீட் வாங்கியாச்சு.. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திணறும் காங்., பாஜக!
தமிழ்நாட்டின் பெயரை பிரதமர் மாற்றுவார் என்பது அப்பட்டமான பொய்: நயினார் நாகேந்திரன்
எதையெல்லாம் செய்ய முடியாதோ அதையெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவது தான் திமுகவினரின் வேலை:விஜய்
திருச்சி கிழக்கில் விஜய்.. சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்!
விஜயகாந்த் குறித்து அவமரியாதை.. பியூஷ் கோயலின் சந்தர்ப்பவாத பேச்சு.. எல்.கே.சுதீஷ் கண்டனம்
மாலினியின் மாயாஜாலம்.. இல்லத்தரசி டூ யோகா ஆசிரியை - ஒரு தன்னம்பிக்கை பயணம்!
தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 குறைந்தது!
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பாம்: சென்னை வானிலை மையம் தகவல்!
மனித குலத்தின் பாவங்களுக்காக கல்வாரியில் நடந்தேறிய உயிர்த் தியாகம்.. புனித வெள்ளி
{{comments.comment}}