- வே. ஜெயந்தி
நெஞ்சம் மறக்காதே நல்ல உறவை,
நேரம் சென்றாலும் அது நிழலாய் நிற்கும்.
சொல்லாத வார்த்தைகள் பல இருந்தாலும்,
சொந்தம் கொண்ட பாசம் என்றும் குறையாது.

சிரிப்பில் தொடங்கிய அந்த இணைப்பு,
சோதனைகளில் மேலும் வலுப்படும்.
தொலைவு வந்தாலும் தளராத பந்தம்,
தோளாக நின்று துணை நிற்கும்.
நாள்கள் மாறினாலும் நினைவுகள் மாறாது,
நட்பு விதைத்தால் வாழ்க்கை மலர்கிறது.
நெஞ்சம் மறக்காதே நல்ல உறவை
நிலைக்கும் செல்வம் அது, நிஜமான வரம் அது.
காலம் கடந்தாலும் காயம் மறையும்,
கனிவான அன்பால் உலகம் நிறையும்.
உயிரின் துடிப்பாய் உறவுகள் இருந்தால்,
உண்மைப் பயணம் இனிதே தொடரும்!
(வே. ஜெயந்தி, செங்கல்பட்டு)
வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!
வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!
உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு
தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்
DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு
{{comments.comment}}