- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
வ. உ. சி என்ற
மாமனிதரின்
தியாகத்தை
நமக்கு அப்படியே
காட்டும் காலக் கண்ணாடி
அவர் எழுதிய உயில்!
வரவும் செலவும்
சமமாகி வாழ்வில்
கடனே மிகவாகி
பிள்ளைகளுக்கு
எழுதிய உயில்
தியாகத்தின் உச்சம்!

சிறைப்பட்டார்!
செக்கிழுத்தார்!
அது செக்கல்ல!
பாரத மாதாவின்
தேர் என்றவர்
வ.உ.சி.
கொடுமைகளைத்
தாங்கிக் கொண்டார்
அன்னை தேசத்திற்காக!
அவர் பட்ட கஷ்டங்களை
நினைக்கும் போது
இரு விழிகளில் உருகும்
இதயம் ரணம் ஆகும்!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
நெஞ்சத்தில் நீங்காத இடம்பெற்ற ஆசிரியர்களே!
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
D. Brinda Wins Award in Creativity Category at Puthiya thalaimurai and kanavasiriyar Teacher Awards
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
{{comments.comment}}