- கலைவாணி ராமு
சொர்க்க வாசல்
நாயகனே
கோவிந்தா....
குறைகளை
களைபவனே
கோவிந்தா....
மலைமீது அமர்ந்தவனே
கோவிந்தா....
மங்காத வளம் தருபவனே
கோவிந்தா.....
ஆண்டாளை
ஆண்டவனே
கோவிந்தா....
அண்டத்தையும்
ஆள்பவனே
கோவிந்தா....
அலங்கார நாயகனே
கோவிந்தா...
அகந்தையை
அழிப்பவனே கோவிந்தா....
தசாவதார
தலைவனே
கோவிந்தா...
தன்னை நாடி வருபவரை
தழைக்க வைத்தாய் கோவிந்தா...
காக்கும் தெய்வமே
கோவிந்தா...
கந்தனின்
மாமனே
கோவிந்தா....
சொக்கனுக்கு
மீனாட்சியை
தாரை வார்த்தவனே
கோவிந்தா....
அவதாரம்
பத்து எடுத்தவனே
கோவிந்தா......
அற்புதங்களை
புரிந்தவனே
கோவிந்தா....
கோவர்த்தன கிரியை
குடையாக பிடித்தவனே
கோவிந்தா....
குழந்தை வடிவ
வாமனனே
கோவிந்தா....
அன்பின்
அவதாரமே
ராமா
கோவிந்தா....
தாயின்
தலையை
கொய்தாய்
பரசுராமரே
கோவிந்தா...
அலங்கார
பிரியனே
கோவிந்தா....
உன்னைத் தொழுதே
உன்பாதம்
சரணடைந்தோம்
கோவிந்தா...
கோவிந்தா...
கோவிந்தா....
வீணையடி நீ எனக்கு
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
முல்லை மலரும் உனைச் சூடத் தேடுமோ!
இனியத் தமிழ் இனியவையே தமிழ்
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
Bharathirajan Short Story: நம்பிக்கை பொய்க்கவில்லை!
லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
{{comments.comment}}