மே 10 -இன்று யாரை வழிபட வேண்டும் .. பஞ்சாங்க பலன் என்ன?

May 10, 2023,09:09 AM IST

இன்று மே 10, 2023 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 27

தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


மாலை 03.34 வரை பஞ்சமி, பிறகு சஷ்டி திதி உள்ளது. மாலை 05.50 வரை பூராடம் பிறகு உத்திராடம் நட்சத்திரம் உள்ளது. காலை 05.54 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை 10.30 முதல் 11.30 வரை 

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை 

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


கணக்கு கற்பதற்கு, கிணறு வெட்டுவதற்கு, வாகனம் வாங்குவதற்கு, கால்நடைகள் வாங்குவதற்கு ஏற்ற நாள்


யாரை வழிபட வேண்டும் ?


மகாலட்சுமியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். தேய்பிறை பஞ்சமி திதி என்பதால் வாராஹி அம்மனை வழிபட அனைத்து துன்பங்களும் விலகும்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்