

இப்படத்தின் இறுதிக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும், இப்படம் நிறைவடைய 25 நாட்களே இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் சூட்டிங் நிறைவடைவதற்கு முன்பாகவே, இப்படத்தை வாங்குவதற்கு பல்வேறு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. பல கோடி கொடுத்து இப்படத்தை ஓடிடி நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் 25 நாட்கள் கழித்து விஜய் முழு அரசியல்வாதியாக களம் காண இருப்பதால் அரசியல் வட்டாரம் மேலும் பரபரப்பாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், என பான் இந்திய திரைப்படமாக ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தது. எம்ஜிஆர் போன்று கையில் சாட்டையை சுழற்றிக் கொண்டு விஜய் இருக்கும் போஸ்டர் இணையதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வந்தனர். ஏனெனில் விஜயின் இறுதிப் படமான ஜனநாயகன் படத்தில் மட்டுமே விஜய்யை நடிகனாக காண முடியும் என படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து.. தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிவிடும்.. மு.க.ஸ்டாலின்
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது.. முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் நடிகர் தேவன்: பரபரப்பு பேட்டி!
Motivational Short Story: சிற்றுயிர்களின் விழிப்புணர்வு மாநாடு
உள்ளபடிக் குடிநீரும் உப்பும் தான் கரிக்குதே!
387 வயசு இளமையான சென்னை.. எத்தனை எத்தனை சிறப்புகள்!
உதவியை உயர்ந்தவர்களுக்கு செய்வதை விட ஒருவரை உயர்த்துவதற்காக செய்!
Short Story: ருத்ர தாண்டவம்!
புரியாப் புதிர்!
{{comments.comment}}