இப்படத்தின் இறுதிக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும், இப்படம் நிறைவடைய 25 நாட்களே இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் சூட்டிங் நிறைவடைவதற்கு முன்பாகவே, இப்படத்தை வாங்குவதற்கு பல்வேறு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. பல கோடி கொடுத்து இப்படத்தை ஓடிடி நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் 25 நாட்கள் கழித்து விஜய் முழு அரசியல்வாதியாக களம் காண இருப்பதால் அரசியல் வட்டாரம் மேலும் பரபரப்பாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், என பான் இந்திய திரைப்படமாக ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தது. எம்ஜிஆர் போன்று கையில் சாட்டையை சுழற்றிக் கொண்டு விஜய் இருக்கும் போஸ்டர் இணையதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வந்தனர். ஏனெனில் விஜயின் இறுதிப் படமான ஜனநாயகன் படத்தில் மட்டுமே விஜய்யை நடிகனாக காண முடியும் என படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}