பிப்ரவரி 10 - வாழ்வில் வளர்ச்சி ஏற்பட்ட விநாயகரை வழிபட வேண்டிய நாள்
இன்று பிப்ரவரி 10, 2024 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, தை 27
வளர்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 04.34 வரை அமாவாசை திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. அதிகாலை 12.23 வரை திருவோணம் நட்சத்திரமும் பிறகு இரவு 10.53 வரை அவிட்டம் நட்சத்திரமும், அதற்கு பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 12.23 வரை மரணயோகமும், பிறகு இரவு 10.53 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை, புனர்பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வீடு தொடர்பான பணிகளை செய்வதற்கு, மரம், செடி ஆகியவற்றை நடுவதற்கு, உத்தியோக உயர்விற்கான பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
விநாயகரை வழிபடுவதால் வளர்ச்சி அதிகரிக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - வரவு
ரிஷபம் - புகழ்
மிதுனம் - எதிர்ப்பு
கடகம் - ஆர்வம்
சிம்மம் - குழப்பம்
கன்னி - வரவு
துலாம் - செலவு
விருச்சிகம் - நன்மை
தனுசு - வலிமை
மகரம் - வசதி
கும்பம் - வெற்றி
மீனம் - நேர்மை
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}