- வே.ர.விஜயலட்சுமி
உலக உயிர்கள் இன்புற்று வாழ்வே
தன்னுயிர் ஈந்தார் அன்பு என்னும் அறவழி நின்று
இரக்கம் காட்டி மனிதருக்கு மனிதர் அபிமானம் கொண்டு
தவறுக்கு மன்னித்து விதண்டாவாதம் புரியாமல்
விட்டுக்கொடுத்து வாழ வழியற்று இருப்போருக்கு வழிகாட்டி
பசித்திருப்போருக்கு பாசமாய் உணவளித்து
பிறர் துன்பமதனை தனது என எண்ணி காப்போர்
தேவனுடைய குழந்தைகளே!!!!

வாழ்ந்து காட்டியுள்ளார் எம் தேவன்!!!!!
மனித குலத்துக்கு தனது உதிரத்தை தானமாக்கினார்.....
இன்னுயிரை தரும் முன்னர் அவர் பட்ட பாடுகள் எத்துணை ?எத்துணை?
தம் சிலுவையை தாமே சுமந்து முட் கிரீடம் தாங்கி சாட்டையடி பெற்று
கயவர் கூட்டத்தால் கள்வரோடு சிலுவையில் அறையப்பட்டு
மாண்டார் எங்கள் இயேசுபிரான்....
நெஞ்சு பொறுக்குதில்லையே.. நிலைத்திரிந்த அசுர மனம் கொண்டோரை நினைத்துவிட்டால்.....
மனிதரது உதிரத்தால் கழுவி பாபவிமோசனம் அருளிய ஆண்டவரே!!!
எம் இதயத் தேவனே!!!!
உமது சிறகுகளுக்குள் எமக்கு நல் அடைக்கலம் தாருமைய்யா!!!!
கண்ணிருந்தும் குருடராய் வாழ்ந்திடும் எங்களுக்கு நல் வழி அருளி ஆசிகள் அருளும் அய்யா!!!!!
(V.R. VIJAYALAKSHMI,GRADUATE TEACHER, KANCHIPURAM DISTRICT TAMILNADU, INDIA )
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}