- கவிதா உடையப்பன்
நேற்றைய நிமித்தங்கள்
நினைவில் இருக்க,
இன்றைய பொழுது
இதயத்தில் நிற்க...
முடிவுரை இல்லா
முத்தான வாழ்வில்,
முன்னுரைகள் அவ்வப்போது
முளைத்து எழ..

புது பொலிவுடன்,
புதிய பணியுடன்,
கோடி துணிவுடன்,
கோடிட்ட குறிக்கோளுடன்..
சென்றவை பாடமாய்,
வென்றவை உதாரணமாய்,
நாமே கலங்கரை விளக்கமாய்,
நாணயமே இலக்காய்..
நேர்மை பெருக,
நிம்மதி நிலைபெற,
நெறியும் நீதியும்
நெடுந்தூரம் இட்டுச் செல்ல..
சூரிய குடும்பங்களில்
சூட்சுமத்தை வீசட்டும்!
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!
வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!
உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு
தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்
DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு
{{comments.comment}}