- கவிதா உடையப்பன்
நேற்றைய நிமித்தங்கள்
நினைவில் இருக்க,
இன்றைய பொழுது
இதயத்தில் நிற்க...
முடிவுரை இல்லா
முத்தான வாழ்வில்,
முன்னுரைகள் அவ்வப்போது
முளைத்து எழ..

புது பொலிவுடன்,
புதிய பணியுடன்,
கோடி துணிவுடன்,
கோடிட்ட குறிக்கோளுடன்..
சென்றவை பாடமாய்,
வென்றவை உதாரணமாய்,
நாமே கலங்கரை விளக்கமாய்,
நாணயமே இலக்காய்..
நேர்மை பெருக,
நிம்மதி நிலைபெற,
நெறியும் நீதியும்
நெடுந்தூரம் இட்டுச் செல்ல..
சூரிய குடும்பங்களில்
சூட்சுமத்தை வீசட்டும்!
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!
என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா
சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!
மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)
பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு
மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?
{{comments.comment}}