- கவிதா உடையப்பன்
நேற்றைய நிமித்தங்கள்
நினைவில் இருக்க,
இன்றைய பொழுது
இதயத்தில் நிற்க...
முடிவுரை இல்லா
முத்தான வாழ்வில்,
முன்னுரைகள் அவ்வப்போது
முளைத்து எழ..

புது பொலிவுடன்,
புதிய பணியுடன்,
கோடி துணிவுடன்,
கோடிட்ட குறிக்கோளுடன்..
சென்றவை பாடமாய்,
வென்றவை உதாரணமாய்,
நாமே கலங்கரை விளக்கமாய்,
நாணயமே இலக்காய்..
நேர்மை பெருக,
நிம்மதி நிலைபெற,
நெறியும் நீதியும்
நெடுந்தூரம் இட்டுச் செல்ல..
சூரிய குடும்பங்களில்
சூட்சுமத்தை வீசட்டும்!
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
ஆளுக்கு முந்தி சீட் வாங்கியாச்சு.. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திணறும் காங்., பாஜக!
தமிழ்நாட்டின் பெயரை பிரதமர் மாற்றுவார் என்பது அப்பட்டமான பொய்: நயினார் நாகேந்திரன்
எதையெல்லாம் செய்ய முடியாதோ அதையெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவது தான் திமுகவினரின் வேலை:விஜய்
திருச்சி கிழக்கில் விஜய்.. சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்!
விஜயகாந்த் குறித்து அவமரியாதை.. பியூஷ் கோயலின் சந்தர்ப்பவாத பேச்சு.. எல்.கே.சுதீஷ் கண்டனம்
மாலினியின் மாயாஜாலம்.. இல்லத்தரசி டூ யோகா ஆசிரியை - ஒரு தன்னம்பிக்கை பயணம்!
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பாம்: சென்னை வானிலை மையம் தகவல்!
தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 குறைந்தது!
மனித குலத்தின் பாவங்களுக்காக கல்வாரியில் நடந்தேறிய உயிர்த் தியாகம்.. புனித வெள்ளி
{{comments.comment}}