- கவிதா உடையப்பன்
நேற்றைய நிமித்தங்கள்
நினைவில் இருக்க,
இன்றைய பொழுது
இதயத்தில் நிற்க...
முடிவுரை இல்லா
முத்தான வாழ்வில்,
முன்னுரைகள் அவ்வப்போது
முளைத்து எழ..

புது பொலிவுடன்,
புதிய பணியுடன்,
கோடி துணிவுடன்,
கோடிட்ட குறிக்கோளுடன்..
சென்றவை பாடமாய்,
வென்றவை உதாரணமாய்,
நாமே கலங்கரை விளக்கமாய்,
நாணயமே இலக்காய்..
நேர்மை பெருக,
நிம்மதி நிலைபெற,
நெறியும் நீதியும்
நெடுந்தூரம் இட்டுச் செல்ல..
சூரிய குடும்பங்களில்
சூட்சுமத்தை வீசட்டும்!
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!
{{comments.comment}}