- கவிதா உடையப்பன்
நேற்றைய நிமித்தங்கள்
நினைவில் இருக்க,
இன்றைய பொழுது
இதயத்தில் நிற்க...
முடிவுரை இல்லா
முத்தான வாழ்வில்,
முன்னுரைகள் அவ்வப்போது
முளைத்து எழ..

புது பொலிவுடன்,
புதிய பணியுடன்,
கோடி துணிவுடன்,
கோடிட்ட குறிக்கோளுடன்..
சென்றவை பாடமாய்,
வென்றவை உதாரணமாய்,
நாமே கலங்கரை விளக்கமாய்,
நாணயமே இலக்காய்..
நேர்மை பெருக,
நிம்மதி நிலைபெற,
நெறியும் நீதியும்
நெடுந்தூரம் இட்டுச் செல்ல..
சூரிய குடும்பங்களில்
சூட்சுமத்தை வீசட்டும்!
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் உடையப்பன் ரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
பேரம் பேச வேண்டிய அவசியமில்லை – விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
பெருந்தன்மையின் பொருள்.. விஷால் விளையாட்டுக்கள் (19)
பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்
சேலத்து மாம்பழம்.. பெங்களூரா மாம்பழம்... தித்திப்பா சாப்பிடுவோம்!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
உன்னை அறிந்தால்!
Motivational Monday: தற்செயல் தரிசனங்கள்!
சிந்தனைச் சிதறல்.. வறுமை என்ற புத்தகத்தின் வரிகள் வலிகள் நிறைந்தது!
{{comments.comment}}