மற(றை)ந்த பொங்கல் ..!

Jan 13, 2026,01:28 PM IST

- கவிசப்ரி தென்றல், தென்காசி 


மண் வாசம் வரும் போதே தெரியும் 

வருவது பொங்கலல்லவா....


அம்மா வடித்த பொங்கல் அடுப்பைக் 

கண்டு வியந்து போனேன் 

அவளும் ஓர் சிற்பி


பழையதைத் தேடி தேடி தேடும் போது 

மனதிலே ஊஞ்சலாடுமே 

கடந்த கால நினைவுகள்




இல்லங்கள் தோறும் மின்னிடுமே

வெண் மேகங்கள் வந்து 

வர்ண ஞாலம் 

செய்தது போல் ...


எங்கே என் பொங்கல் 

தேடுகிறேன்


என்னவள் வடித்த 

கோலங்களை 

ஓர் திங்கள் பார்த்து 

பார்த்து ரசிப்பேனே 


எங்கே மறைந்த பொங்கல் 

தேடுகிறேன் 


பொங்கலோ பொங்கல் 

இசைப்பாடி 

கதிரவனை விழிக்க 

வைப்பாளே என்னவள் 


மறந்து போன பொங்கலே ....!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?

news

Heritage day.. தமிழ்ப் பாரம்பரியத்தைப் போற்றுவோம்.. கொண்டாடுவோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்