- கவிசப்ரி தென்றல், தென்காசி
மண் வாசம் வரும் போதே தெரியும்
வருவது பொங்கலல்லவா....
அம்மா வடித்த பொங்கல் அடுப்பைக்
கண்டு வியந்து போனேன்
அவளும் ஓர் சிற்பி
பழையதைத் தேடி தேடி தேடும் போது
மனதிலே ஊஞ்சலாடுமே
கடந்த கால நினைவுகள்

இல்லங்கள் தோறும் மின்னிடுமே
வெண் மேகங்கள் வந்து
வர்ண ஞாலம்
செய்தது போல் ...
எங்கே என் பொங்கல்
தேடுகிறேன்
என்னவள் வடித்த
கோலங்களை
ஓர் திங்கள் பார்த்து
பார்த்து ரசிப்பேனே
பொங்கலோ பொங்கல்
இசைப்பாடி
கதிரவனை விழிக்க
வைப்பாளே என்னவள்
மறந்து போன பொங்கலே ....!
முகத்தில் முகம் பார்க்கலாம்
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!
கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!
பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை
தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
{{comments.comment}}