- கவிசப்ரி தென்றல், தென்காசி
மண் வாசம் வரும் போதே தெரியும்
வருவது பொங்கலல்லவா....
அம்மா வடித்த பொங்கல் அடுப்பைக்
கண்டு வியந்து போனேன்
அவளும் ஓர் சிற்பி
பழையதைத் தேடி தேடி தேடும் போது
மனதிலே ஊஞ்சலாடுமே
கடந்த கால நினைவுகள்

இல்லங்கள் தோறும் மின்னிடுமே
வெண் மேகங்கள் வந்து
வர்ண ஞாலம்
செய்தது போல் ...
எங்கே என் பொங்கல்
தேடுகிறேன்
என்னவள் வடித்த
கோலங்களை
ஓர் திங்கள் பார்த்து
பார்த்து ரசிப்பேனே
பொங்கலோ பொங்கல்
இசைப்பாடி
கதிரவனை விழிக்க
வைப்பாளே என்னவள்
மறந்து போன பொங்கலே ....!
2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!
தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு
தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி
புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"
சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம்...ஏற்பாடுகள் தயார்
பிரதமர் மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
தொடர் உயர்வில் தங்கம் வெள்ளி விலை... இன்றைய வெள்ளி விலை என்ன தெரியுமா?
பிளாக் டீ Vs க்ரீன் டீ... ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது தெரியுமா?
{{comments.comment}}