- கவிசப்ரி தென்றல், தென்காசி
மண் வாசம் வரும் போதே தெரியும்
வருவது பொங்கலல்லவா....
அம்மா வடித்த பொங்கல் அடுப்பைக்
கண்டு வியந்து போனேன்
அவளும் ஓர் சிற்பி
பழையதைத் தேடி தேடி தேடும் போது
மனதிலே ஊஞ்சலாடுமே
கடந்த கால நினைவுகள்

இல்லங்கள் தோறும் மின்னிடுமே
வெண் மேகங்கள் வந்து
வர்ண ஞாலம்
செய்தது போல் ...
எங்கே என் பொங்கல்
தேடுகிறேன்
என்னவள் வடித்த
கோலங்களை
ஓர் திங்கள் பார்த்து
பார்த்து ரசிப்பேனே
பொங்கலோ பொங்கல்
இசைப்பாடி
கதிரவனை விழிக்க
வைப்பாளே என்னவள்
மறந்து போன பொங்கலே ....!
திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?
முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?
இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இசைஞானி என்னும் இசைத்தோணி!
Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)
பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்
இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து
கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!
{{comments.comment}}