ஓர் நதி ஓர் பௌர்ணமி ஓர் ஓடம்!

Apr 15, 2026,05:04 PM IST
- கவிஞர் யாழ் கருணா

ஓர் நதி 
ஓர் பௌர்ணமி
ஓர் ஓடம் 

மனம் மயக்கும் மாலை நேரம்
தன்னை இரவிடம் 
இழக்கும் வேளை..

வான் வீதியில் உலா வரும் 
பௌர்ணமியின் பொன்னாடையில் மின்னும் நதி..

மதிமயங்க கிறக்கம் சூழ உறங்காத விழிகள் நதியோரம் வழி தேட..

நிலவொளியில் நதி மெல்ல நடைபயில
வளைவுகளின் நளினம் 
வஞ்சியவள் இடையினமோ…






படகிலேறி அமர்ந்த என் கைகள் துடுப்புகளாக 
இயற்கைப் பேரழகியின் அணைப்பில் என்னை மறந்தேன்…

(கவித்துளி  கற்பனையின் ஊற்று கவிதையின் காற்று.. ஓர் நதி ஓர் பௌர்ணமி ஓர் ஓடம் எனும் தலைப்பில் கவிஞர் யாழ் கருணா வடித்த கவிதை இது. இலங்கையைச் சேர்ந்த யாழ் கருணா தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

news

Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!

news

அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!

news

அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

அதிகம் பார்க்கும் செய்திகள்