கோலம் போடுவது இயல்பாக பெண்களுக்கு வரும் எளிய கலைதான்.. ஆனால் அதில் நயம் சேர்த்து, அழகைக் கூட்டி அழகோவியமாக மாற்றுவது எல்லோருக்கும் கை வராது.. குறிப்பாக ஓவியம் என்பதே ரசிக்கத் தெரிந்த ரசனையாளர்களுக்குத்தான் அழகாக வரும்.. அப்படிப்பட்ட ஒரு அருமையான கலைஞராக உருவெடுத்து வருகிறார் அபராஜிதா. சென்னை கோபாபுரத்தில் உள்ள டிஏவி மகளிர் சீனியர் செகண்டரி பள்ளியில் படித்து வரும் எஸ். அபராஜிதா வரைந்துள்ள அழகான ஓவியங்கள் உங்களுக்காக.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்
திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!
சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!
கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!
தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!
கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey