கோலம் போடுவது இயல்பாக பெண்களுக்கு வரும் எளிய கலைதான்.. ஆனால் அதில் நயம் சேர்த்து, அழகைக் கூட்டி அழகோவியமாக மாற்றுவது எல்லோருக்கும் கை வராது.. குறிப்பாக ஓவியம் என்பதே ரசிக்கத் தெரிந்த ரசனையாளர்களுக்குத்தான் அழகாக வரும்.. அப்படிப்பட்ட ஒரு அருமையான கலைஞராக உருவெடுத்து வருகிறார் அபராஜிதா. சென்னை கோபாபுரத்தில் உள்ள டிஏவி மகளிர் சீனியர் செகண்டரி பள்ளியில் படித்து வரும் எஸ். அபராஜிதா வரைந்துள்ள அழகான ஓவியங்கள் உங்களுக்காக.
இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல்.. ஈரான் அறிவிப்பு
பல அமெரிக்கப் போர்விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.. குவைத் பரபரப்புத் தகவல்
இஸ்ரேலின் சரமாரி குண்டு வீச்சுக்கு இலக்கான ஈரானின் காந்தி மருத்துவமனை..!
மார்ச் மாதம் வந்தாச்சு.. என்னென்ன ஸ்பெஷல்ஸ் இருக்கு பாருங்க!
இந்தியா நியாயமா ஜெயிக்கலைங்க.. மூக்கால் அழும் பாகிஸ்தான் முன்னாள் பவுலர்!
நான் கவிஞர் லா. பெனிஸ் பேசுகிறேன்!
இப்படித்தான் வேலை செய்யுது ஏஐ.. How AI works
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? – ஒரு புதுமைப் பெண்ணின் வெற்றிச் சாட்சியம்
நாளைய உலகும் இன்றைய நம் கடமையும்!