கோலம் போடுவது இயல்பாக பெண்களுக்கு வரும் எளிய கலைதான்.. ஆனால் அதில் நயம் சேர்த்து, அழகைக் கூட்டி அழகோவியமாக மாற்றுவது எல்லோருக்கும் கை வராது.. குறிப்பாக ஓவியம் என்பதே ரசிக்கத் தெரிந்த ரசனையாளர்களுக்குத்தான் அழகாக வரும்.. அப்படிப்பட்ட ஒரு அருமையான கலைஞராக உருவெடுத்து வருகிறார் அபராஜிதா. சென்னை கோபாபுரத்தில் உள்ள டிஏவி மகளிர் சீனியர் செகண்டரி பள்ளியில் படித்து வரும் எஸ். அபராஜிதா வரைந்துள்ள அழகான ஓவியங்கள் உங்களுக்காக.
ADMK loses another MLA: அதிமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்
ரஜினிகாந்துடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: காரணம் இது தானா?
தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு
"குதிரை பேரத்திற்கு ஆதாரம் உள்ளதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.. தீர்ப்பு தள்ளிவைப்பு!
திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!
திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!
‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
NEET Exams: நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை தற்காலிக தடை