பூமிப் பந்து எப்போதுமே பல்வேறு ஆச்சரியங்களை தன்னுடன் சுமந்து கொண்டுதான் இருக்கிறது. பூமியைப் பற்றி நமக்கு இப்போது தெரிந்திருக்கும் விஷயங்கள் எல்லாமே விரல் நுனிக்குத்தான் சமம். நமக்குத் தெரியாமல் இருப்பதோ ஏராளம் ஏராளம்.. அந்த வகையில் தற்போது ஒரு புதிய சுவாரஸ்யமான விஷயத்தை விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமிப் பந்தை முழுக்க முழுக்க பனிப் படலம் போர்த்தியிருந்ததாம். கேட்கவே ஜில்லுன்னு நடுங்குதுல்ல!
சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!
போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!
இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!
சுதந்திரம் எனும் ஒளி
சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?