60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்துச்சு தெரியுமா.. கேட்கக் கேட்க.. சொல்லாத இடம் கூட குளிர்கின்றதே!

Jan 25, 2025,04:11 PM IST

பூமிப் பந்து எப்போதுமே பல்வேறு ஆச்சரியங்களை தன்னுடன் சுமந்து கொண்டுதான் இருக்கிறது. பூமியைப் பற்றி நமக்கு இப்போது தெரிந்திருக்கும் விஷயங்கள் எல்லாமே விரல் நுனிக்குத்தான் சமம். நமக்குத் தெரியாமல் இருப்பதோ ஏராளம் ஏராளம்.. அந்த வகையில் தற்போது ஒரு புதிய சுவாரஸ்யமான விஷயத்தை விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமிப் பந்தை முழுக்க முழுக்க பனிப் படலம் போர்த்தியிருந்ததாம். கேட்கவே ஜில்லுன்னு நடுங்குதுல்ல!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???

news

தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!

news

முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்

news

அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு

news

சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!

news

போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!

news

இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!

news

சுதந்திரம் எனும் ஒளி

news

சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?

அதிகம் பார்க்கும் செய்திகள்