டைரக்டராக ஆசைப்பட்டு.. மாதம்பட்டி ரங்கராஜை மணந்து.. கிறிஸில்டாவின் கதை!

Aug 30, 2025,02:14 PM IST

ஜாய் கிறிஸில்டா தமிழ்நாடு முழுக்க பேசப்படும் நபராக மாறியுள்ளார். அவர் இதற்கு முன்பும் கூட பேசும் அளவுக்கு பல விஷயங்கள் செய்திருந்தாலும் கூட அப்போது அவர் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் இப்போது அவர் பேசப்படக் காரணம், அவரது வாழ்க்கையில் நடந்த பரபரப்பு சம்பவம்தான்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்