வந்தவாசியில்.. இல்லத்தரசிகளின் விரல்களில் நடனமாடிய விதம் விதமான கோலங்கள்!

Jan 16, 2026,01:29 PM IST

பொங்கல் திருநாள் மற்றும் மார்கழி மாதத்தையொட்டி வந்தவாசியில் N I N நண்பர்கள் சேவை அமைப்பு நடத்திய கோலம் போட்டியில் கலந்து கொண்டு இல்லத்தரசிகளும், இளம் பெண்களும் விதம் விதமாக கோலம் போட்டு கலக்கி விட்டனர். இதுதொடர்பான புகைப்படத் தொகுப்பை நமக்காக கொண்டு வந்துள்ளார் நளினி. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

கோலப் போட்டிக்கான ஏற்பாடு:  வந்தை நளினி, NIN நண்பர்கள் சேவை அமைப்பு.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கிராமத்து தைத்திருநாள் மரபு!

news

முக்கடல் சங்கமத்தில்.. முப்பாலை மொழிந்திடவே.. ஐயனின் சிலையொன்று.. அழகாய் நிற்கின்றதே!

news

திருக்குறள் – தித்திக்கும் மருந்து!

news

கால்நடைகள் போற்றுவோம்..!

news

இப்படியும் தமிழில் படம் எடுக்க முடியும்.. மனதை உலுக்கிய சிறை.. ஒரு விமர்சனம்

news

தஞ்சை பெரிய கோவிலில் பிரம்மாண்ட கோ-பூஜை: 108 பசுக்களுக்கு வழிபாடு!

news

வெங்கிரணங்களால் உலகோரை.. ஆசீர்வதித்து உலாச் சுற்ற புறப்பட்டான் சூரியன்!

news

சினிமாவை அரசியலாகப் பார்க்காதீர்கள்: தணிக்கைக் குழுவிற்கு வைரமுத்து கோரிக்கை!

news

தவெக தேர்தல் பிரச்சாரக்குழு அறிவிப்பு...10 பேர் பட்டியலில் செங்கோட்டையன்

அதிகம் பார்க்கும் செய்திகள்