- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ
தேசிய பாதுகாப்பு தினம் -மார்ச் 4. பொது மக்களாகிய நாம் அனைவரும் பாதுகாப்பாய் செயல்படுவது நமது கடமை என்பதை உணர வேண்டும். நாம் எப்படி எல்லாம் பாதுகாப்பாய் வாழலாம் என்பதை பற்றி பார்ப்போம். சிறு துளி பெருவெள்ளம்: சிறுக சிறுக பணத்தினை சேமித்து அவற்றை செலவு செய்து வாழ வேண்டும். கடன் வாங்கி செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் நாம் கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு