எப்படியெல்லாம் பாதுகாப்பாக நாம் வாழலாம் தெரியுமா?

Mar 04, 2026,04:02 PM IST

- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ 


தேசிய பாதுகாப்பு தினம் -மார்ச் 4. பொது மக்களாகிய நாம் அனைவரும் பாதுகாப்பாய் செயல்படுவது நமது கடமை என்பதை உணர வேண்டும். நாம் எப்படி எல்லாம் பாதுகாப்பாய் வாழலாம் என்பதை பற்றி பார்ப்போம்.  சிறு துளி பெருவெள்ளம்: சிறுக சிறுக பணத்தினை சேமித்து அவற்றை செலவு செய்து வாழ வேண்டும். கடன் வாங்கி செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் நாம் கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும். 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்