மாணவர்களிடயே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த.. தேவகோட்டை பள்ளியில்‌.. தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்!

Mar 01, 2025,11:28 AM IST


தமிழ்நாடின் இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி ராமனின் புதிய கண்டுபிடிப்புக்காக கடந்த 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரின் கண்டுபிடிப்பை கௌரவிக்கும் நோக்கில் தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகள்  தினம் கொண்டாடப்படுவது போல தேசிய அறிவியல் தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களை ஆராய்ச்சியாளராகவும் அறிவியல் அறிஞர்களாகவும் மாற்ற அவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் தேசிய அறிவியல் தினம்  கொண்டாடப்பட்டு வருகிறது

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் சுங்கக்கட்டண உயர்வை நிறுத்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகளைக் கொட்டி ஆவேச போராட்டம்.. எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

news

குதிரைவாலி அரிசி-பாசி பருப்பு பொங்கல் .. மா இஞ்சி மல்லித்தழை சட்னி சேர்த்து சாப்பிட்டால் சூப்பரப்பு!

news

திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் : அமைச்சர் சேகர்பாபு

news

தொகுதி மறுசீரமைப்பு விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், சைந்தவி தம்பதி.. ஓரே காரில் வந்து பரஸ்பர விவாகரத்து மனு தாக்கல்

news

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள..துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புக.. டாக்டர் ராமதாஸ் கோரிக்கை!

news

கோயம்பேட்டில் காய்களின் வரத்து அதிகரிப்பு..முருங்கைக்காய் விலை 10 மடங்கு வீழ்ச்சி.. விவசாயிகள் கவலை!

news

Today gold rate:தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... என்ன காரணம் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்