தமிழ்நாடின் இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி ராமனின் புதிய கண்டுபிடிப்புக்காக கடந்த 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரின் கண்டுபிடிப்பை கௌரவிக்கும் நோக்கில் தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகள் தினம் கொண்டாடப்படுவது போல தேசிய அறிவியல் தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களை ஆராய்ச்சியாளராகவும் அறிவியல் அறிஞர்களாகவும் மாற்ற அவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
குஜராத் முதல்வராகப் பதவியேற்று 25 வருடங்கள்.. அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி
2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு.. 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
கரண்டி பிடிக்கவும்.. கார் ஓட்டவும்.. பெண்ணென்னும் சக்தி!
பீகார் சட்டசபைத் தேர்தலில் யார் யாருக்கு சீட்.. காங்கிரஸ் நாளை முக்கிய முடிவு!
பீகார் சட்டசபை தேர்தல்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சமபங்கு.. சிறிய கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட்?
Coldrif இருமல் மருந்துக்கு பஞ்சாபிலும் தடை.. ம.பியில் 16 குழந்தைகள் பலியானதன் எதிரொலி
உங்களுடன் நான் இருக்கிறேன்...கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசும் விஜய்
கடவுளும், எங்க மாமாவும்தான் காரணம்.. கெத்தாக காலரைத் தூக்கி விடும் ஹரிஸ்.. தம்பி செஸ்ஸில் புலிங்க!
கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்... சுப்ரீம் கோர்ட்டில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு