சென்னையில் நடந்து வரும் 48வது புத்தகக் கண்காட்சியில் பேனாக்கள் பேரவை சார்பில் சிறப்பான ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வாசிப்போம் நேசிப்போம் என்ற பெயரில் பேனாக்கள் பேரவை சார்பில் எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ் ஒருங்கிணைப்பில், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் கூடி புத்தகங்களை வாசிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது. எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், மாணவர்கள் என பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அனிருத் இல்லாமல் இனி இயக்க மாட்டேன்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 03, 2025... மகிழ்ச்சி அதிகரிக்க போகும் ராசிகள்
செப். 5ம் தேதி மனம் திறந்து பேசுவேன்.. செங்கோட்டையன் திடீர் அறிவிப்பு..அதிமுகவில் மீண்டும் சலசலப்பு
ஒன்றிணையாத அதிமுக.. ஓபிஎஸ்ஸைக் கண்டுக்காத இபிஎஸ்.. மீண்டும் சேர்க்காததற்கு இது தான் காரணமா?
வெற்றிமாறன் முடிவால் சலசலப்பு.. வித்தியாசமான படத்தை.. விரும்பியது போல எடுப்பது கனவுதானா?
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
பாஜக உயர்மட்ட குழு கூட்டம்: அவசரமாக நாளை டெல்லி செல்கின்றனர் தமிழக தலைவர்கள்
சூடானை உலுக்கிய நிலச்சரிவு.. 1000 பேர் மாண்ட நிலையில்.. ஒருவர் மட்டும் பிழைத்த அதிசயம்!
ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!