சென்னை புத்தகக் கண்காட்சியில்.. அனைவரையும் கவர்ந்த பேனாக்கள் பேரவையின் வாசிப்பு நிகழ்வு

Jan 10, 2025,02:29 PM IST

சென்னையில் நடந்து வரும் 48வது புத்தகக் கண்காட்சியில் பேனாக்கள் பேரவை சார்பில் சிறப்பான ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வாசிப்போம் நேசிப்போம் என்ற பெயரில் பேனாக்கள் பேரவை சார்பில் எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ் ஒருங்கிணைப்பில், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் கூடி புத்தகங்களை வாசிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது. எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், மாணவர்கள் என பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்