சென்னை புத்தகக் கண்காட்சியில்.. அனைவரையும் கவர்ந்த பேனாக்கள் பேரவையின் வாசிப்பு நிகழ்வு

Jan 10, 2025,02:29 PM IST

சென்னையில் நடந்து வரும் 48வது புத்தகக் கண்காட்சியில் பேனாக்கள் பேரவை சார்பில் சிறப்பான ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வாசிப்போம் நேசிப்போம் என்ற பெயரில் பேனாக்கள் பேரவை சார்பில் எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ் ஒருங்கிணைப்பில், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் கூடி புத்தகங்களை வாசிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது. எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், மாணவர்கள் என பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. இன்று 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 5.. வானிலை மையம் தகவல்

news

பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் பேராபத்து.. உதயநிதி ஸ்டாலின் கருத்து

news

நடிகர் விஜய் இந்தியா கூட்டணியில் வந்து சேரலாம்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யோசனை!

news

வெகுவிரைவில் மக்கள் திமுக ஆட்சியை புறக்கணிப்பார்கள்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

news

இந்த வருடம் நாங்கள் ஏன் சர் ஜான் மார்ஷல் பொங்கல் என்று கொண்டாடினோம்?

news

Taste Atlas most hated foods 2025.. லிஸ்ட்டுல உப்புமா இல்லை.. பஞ்சாபி மிஸ்ஸி ரொட்டிக்கு 56வது இடம்!

news

சாம்பியன்ஸ் டிராபி 2025.. இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. துணை கேப்டனானார் சுப்மன் கில்!

news

Budget 2025.. ஜன. 31 முதல் பிப். 13 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்.. பிப். 1ல் பட்ஜெட் தாக்கல்!

news

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்