சென்னை புத்தகக் கண்காட்சியில்.. அனைவரையும் கவர்ந்த பேனாக்கள் பேரவையின் வாசிப்பு நிகழ்வு

Jan 10, 2025,02:29 PM IST

சென்னையில் நடந்து வரும் 48வது புத்தகக் கண்காட்சியில் பேனாக்கள் பேரவை சார்பில் சிறப்பான ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வாசிப்போம் நேசிப்போம் என்ற பெயரில் பேனாக்கள் பேரவை சார்பில் எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ் ஒருங்கிணைப்பில், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் கூடி புத்தகங்களை வாசிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது. எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், மாணவர்கள் என பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?

news

தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!

news

விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை

news

தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!

news

தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?

news

தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்

news

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அதிகம் பார்க்கும் செய்திகள்