தமிழ்நாட்டில்.. களை கட்டப் போகும் ஜல்லிக்கட்டு.. அதுக்கு முன்னாடி .. AI உடன் ஒரு மல்லுக்கட்டு!

Jan 06, 2025,06:59 PM IST

தமிழ்நாட்டில் பொங்கல் விழா நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜனவரி பிறந்தாளே தமிழ்நாட்டு மக்களுக்கு தானாகவே ஒரு முறுக்கும், செறுக்கும் கிளம்பி வரும்.. காரணம், தமிழர்களின் அறுவடைத் திருநாள் பொங்கல் வருவது மட்டுமல்லாமல், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டும் களை கட்டும் என்பதால். இந்த நிலையில் ஜல்லிக்கட்டை வைத்து ஏகப்பட்ட ஏஐ படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி

news

"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!

news

"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

news

யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

news

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

news

தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!

news

அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?

news

தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்

news

Santhi Sinnathambi Poem: இறைவா தருவாயா??

அதிகம் பார்க்கும் செய்திகள்