தமிழ்நாட்டில்.. களை கட்டப் போகும் ஜல்லிக்கட்டு.. அதுக்கு முன்னாடி .. AI உடன் ஒரு மல்லுக்கட்டு!

Jan 06, 2025,06:59 PM IST

தமிழ்நாட்டில் பொங்கல் விழா நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜனவரி பிறந்தாளே தமிழ்நாட்டு மக்களுக்கு தானாகவே ஒரு முறுக்கும், செறுக்கும் கிளம்பி வரும்.. காரணம், தமிழர்களின் அறுவடைத் திருநாள் பொங்கல் வருவது மட்டுமல்லாமல், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டும் களை கட்டும் என்பதால். இந்த நிலையில் ஜல்லிக்கட்டை வைத்து ஏகப்பட்ட ஏஐ படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்.. மதுரை உள்பட 9 மாவட்ட கலெக்டர்களும் இடமாற்றம்!

news

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்... நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

news

4 மாநில சட்டசபை இடைத்தேர்தல் முடிவு : பாஜகவுக்குப் பின்னடைவு.. துளிர்த்த ஆம் ஆத்மி, காங்கிரஸ்!

news

சூர்யா 45 படத்தின் கதை என்னவா இருக்கும்.. கருப்பு டைட்டிலை இப்போதே கொண்டாடும் ரசிகர்கள்!

news

ரூ. 100 கோடியைத் தாண்ட தடுமாறும் தக்லைப்.. கர்நாடக குழப்பத்தால் ஏற்பட்ட ரூ. 30 கோடி நஷ்டம்!

news

என்னாது... 2026ல் மேற்குவங்க முதல்வர் ஆகப் போகிறாரா செளரவ் கங்குலியா?

news

வால்பாறையில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை: தேர்தல் ஆணையம்

news

தொண்டர் உயிரிழந்த சம்பவம்... ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிவு!

news

பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது அதிமுக: அமைச்சர் சேகர்பாபு

அதிகம் பார்க்கும் செய்திகள்