நாட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கிலும், புதிய இளம் வாக்காளர்கள் ஊக்குவிக்கவும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஒழுங்காக நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேசிய ஆணையம் நிறுவப்பட்ட நாளான ஜனவரி 26 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று 15ஆவது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?... இதோ முழு விபரம்!
மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
துருப்பிடித்துப் போய்விட்ட திமுக ஆட்சிக்கு நேற்று நடந்த குற்றங்களே சாட்சி: நயினார் நாகேந்திரன்
கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!
சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வருகை!
மதுரை, கோவை மெட்ரோ திட்டம் வராதா.. கவலையில் மக்கள்.. கேள்விக் கனை தொடுக்கும் எம்.பிக்கள்
மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதீஷ் குமார்.. இன்று தேஜகூ சட்டமன்ற தலைவராக தேர்வாகிறார்
TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!