நாட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கிலும், புதிய இளம் வாக்காளர்கள் ஊக்குவிக்கவும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஒழுங்காக நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேசிய ஆணையம் நிறுவப்பட்ட நாளான ஜனவரி 26 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று 15ஆவது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?