நாட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கிலும், புதிய இளம் வாக்காளர்கள் ஊக்குவிக்கவும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஒழுங்காக நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேசிய ஆணையம் நிறுவப்பட்ட நாளான ஜனவரி 26 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று 15ஆவது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!