நாட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கிலும், புதிய இளம் வாக்காளர்கள் ஊக்குவிக்கவும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஒழுங்காக நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேசிய ஆணையம் நிறுவப்பட்ட நாளான ஜனவரி 26 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று 15ஆவது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்