80வது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்தார். சென்னையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் தேசியக் கொடியேற்றினார்.
இந்தியாவின் தேசிய விலங்கு புலி படத்தை சுதந்திர தினத்தையொட்டி வரைந்துள்ள திருப்பூர் பிஷப் பள்ளியில் 9வது வகுப்பு படிக்கும் மாணவர் டி. யது கிருஷ்ணா.
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!
போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!
சுதந்திரம் எனும் ஒளி
இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!
சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?
எனது பார்வையில் சுதந்திரம்