பாலையூர் பள்ளியில் களைகட்டிய பொங்கல் விழா

Jan 14, 2026,12:26 PM IST

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், பாலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு "சமத்துவப் பொங்கல்" விழா  மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாரம்பரிய முறையில் பள்ளி வளாகத்தில் வண்ணக் கோலமிடப்பட்டு, புதுப்பானையில் பச்சரிசி, வெல்லம், நெய் இட்டு பாரம்பரிய முறைப்படி பொங்கலிடப்பட்டது. பொங்கல் பொங்கி வரும் வேளையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து "பொங்கலோ பொங்கல்!" என முழக்கமிட்டு மகிழ்ந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

news

பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?

news

திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி

news

பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

news

தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்

news

சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்

news

பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!

news

தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்