பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், பாலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு "சமத்துவப் பொங்கல்" விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாரம்பரிய முறையில் பள்ளி வளாகத்தில் வண்ணக் கோலமிடப்பட்டு, புதுப்பானையில் பச்சரிசி, வெல்லம், நெய் இட்டு பாரம்பரிய முறைப்படி பொங்கலிடப்பட்டது. பொங்கல் பொங்கி வரும் வேளையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து "பொங்கலோ பொங்கல்!" என முழக்கமிட்டு மகிழ்ந்தனர்.
IPL 2026: நூர் அகமது அபாரம்.. கொல்கத்தாவை 32 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
தமிழ்ப் புத்தாண்டு .. பராபவத் தாய் பிறப்பெடுத்தாள் ஆண்டு அறுபதில் அவளும் ஒருதாய்!
புத்தாண்டே வருக, புன்னகையுடன் வாழ்த்திடு, ஒவ்வொருவரின் வாழ்விலும் புது பொலிவை தந்திடு!
உன் குரலில் என் இதயம் இளைப்பாறுகிறது.. அவளின் (ல்) அவன்! (9)
தமிழ்ப் புத்தாண்டில் இதைக் கற்போம்.. பூ கோர்க்கலாம் வாங்க!
Tamil New Year: முத்திரை பதிக்கப் போகும் தமிழ்ப் புத்தாண்டு.. சித்திரை மாத சிறப்புகள்!
கோவிலில் நடந்த கலாட்டா.. விஷாலின் விளையாட்டுகள் 10
சிந்தனைச் சிதறல்.. குறையை குறைவாய்க் காண்போம்.. நிறையை நிறைவாய்க் காண்போம்!
Dr Ambedkar Birth Anniversary: அறிவின் உச்சம் அம்பேத்கரின் சட்டம்!