பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், பாலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு "சமத்துவப் பொங்கல்" விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாரம்பரிய முறையில் பள்ளி வளாகத்தில் வண்ணக் கோலமிடப்பட்டு, புதுப்பானையில் பச்சரிசி, வெல்லம், நெய் இட்டு பாரம்பரிய முறைப்படி பொங்கலிடப்பட்டது. பொங்கல் பொங்கி வரும் வேளையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து "பொங்கலோ பொங்கல்!" என முழக்கமிட்டு மகிழ்ந்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு
"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி
அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்
வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லத் திட்டம்.. பலத்த இடியுடன் மழை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 11)
ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு
Sound Body, Sound Mind.. ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்.. ஒழுக்கமான வாழ்க்கை முறையின் அவசியம்!
ராஜினாமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!
2029 மக்களவைத் தேர்தல்.. இப்போதே வியூகம் வகுக்கும் காங்கிரஸ்.. ராகுல் போடும் ஸ்கெட்ச்!