பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், பாலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு "சமத்துவப் பொங்கல்" விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாரம்பரிய முறையில் பள்ளி வளாகத்தில் வண்ணக் கோலமிடப்பட்டு, புதுப்பானையில் பச்சரிசி, வெல்லம், நெய் இட்டு பாரம்பரிய முறைப்படி பொங்கலிடப்பட்டது. பொங்கல் பொங்கி வரும் வேளையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து "பொங்கலோ பொங்கல்!" என முழக்கமிட்டு மகிழ்ந்தனர்.
Work from Home: நவீன வாழ்வியலின் வரப்பிரசாதம்.. ஆனால் அதன் அருமை பலருக்குப் புரியலையே!
நேபாள பேரிடருக்கு நிலநடுக்கம் அல்ல.. பனிப்பாறை சரிவே பேரழிவிற்குக் காரணம்: அமெரிக்கா
வெயிலும் கொஞ்சம் மூடும் போது மயிலும் வந்து ஆடும்!
சிந்தனைச் சிதறல்.. அச்சத்தைக் களையாமல் உயர் உச்சத்தைத் தொட முடியாது!
திருமண நாள் வாழ்த்து.. ஒரு மணமகளின் வாழ்த்துரை
தேனமுதுக் குரலே தென்னங் காற்றே!
சேலம் மாநகரில் களைக்கட்டும் ஸ்ரீ ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக திருவிழா
சூரிய சந்திரன்!
காரட் ஹல்வா