விரல்களில் அபிநயம்.. வரையத் தொடங்கினாலே.. வழிந்தோடும் ஓவியம்!

Oct 15, 2025,02:01 PM IST

ஈரோடு மாவட்டம் அ. புதுப்பாளையத்தைச் சேர்ந்த சிறுவன் கோ.சு. சுதர்ஷன் அட்டகாசமாக ஓவியம் வரைகிறார். அவரது விரல்களிலிருந்து வழிந்தோடி வரும் ஓவியங்களைப் பார்க்கவே அத்தனை அற்புதமாக இருக்கிறது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வருகிறார் சுதர்ஷன். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் ஓவிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். சுதர்ஷன் வரைந்த ஓவியங்களின் ஒரு தொகுப்பு.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் படைத்த புதிய சாதனை: தமிழ்நாட்டின் முதல் கூட்டணி அரசு.. நீண்ட கால கனவு நனவானது!

news

முதல்வர் விஜய் சர்க்கார்.. இளைஞர்கள் நிரம்பிய அமைச்சரவை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு இடம்?

news

புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு.. செங்கோட்டையன் இலாகா மாற்றம்

news

அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.க்கள் நிலை.. அடுத்து என்ன செய்ய போகிறார்கள்?

news

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 19 மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லை

news

அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு தமிழக அமைச்சரவையில் இடமில்லை!

news

விஜய் அமைச்சரவை: 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு.. 3 பெண்களுக்கு இடம்!

news

சிந்தனைச் சிதறல்.. வாய்ப்புகளுக்காக காத்திருங்கள்.. கிடைத்தால் விடாதீர்கள்

news

மனிதனின் இரு பக்கங்கள்: பலமும் பலவீனமும்

அதிகம் பார்க்கும் செய்திகள்