விரல்களில் அபிநயம்.. வரையத் தொடங்கினாலே.. வழிந்தோடும் ஓவியம்!

Oct 15, 2025,02:01 PM IST

ஈரோடு மாவட்டம் அ. புதுப்பாளையத்தைச் சேர்ந்த சிறுவன் கோ.சு. சுதர்ஷன் அட்டகாசமாக ஓவியம் வரைகிறார். அவரது விரல்களிலிருந்து வழிந்தோடி வரும் ஓவியங்களைப் பார்க்கவே அத்தனை அற்புதமாக இருக்கிறது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வருகிறார் சுதர்ஷன். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் ஓவிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். சுதர்ஷன் வரைந்த ஓவியங்களின் ஒரு தொகுப்பு.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்