விரல்களில் அபிநயம்.. வரையத் தொடங்கினாலே.. வழிந்தோடும் ஓவியம்!

Oct 15, 2025,02:01 PM IST

ஈரோடு மாவட்டம் அ. புதுப்பாளையத்தைச் சேர்ந்த சிறுவன் கோ.சு. சுதர்ஷன் அட்டகாசமாக ஓவியம் வரைகிறார். அவரது விரல்களிலிருந்து வழிந்தோடி வரும் ஓவியங்களைப் பார்க்கவே அத்தனை அற்புதமாக இருக்கிறது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வருகிறார் சுதர்ஷன். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் ஓவிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். சுதர்ஷன் வரைந்த ஓவியங்களின் ஒரு தொகுப்பு.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்