வள்ளலார் அகவல் நிகழ்வில் பங்கேற்றோருக்கு ஆளுநர் மாளிகையில் சிறப்பு

Oct 06, 2025,05:05 PM IST

தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ் சங்கம் திருவண்ணாமலை மற்றும் மை பாரத் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் ஆகியவை இணைந்து வள்ளலார் அகவல் கரங்களால் எழுதிப் படிக்கும் உலக சாதனை நிகழ்வை நடத்தினர். இதை வெற்றிகரமாக நடத்திய ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வின்போது சிறப்பு செய்யப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்