ஏப்ரல் 12 - இன்றைய நாளில் யாரை வழிபட்டால் நன்மை பெருகும் ?

Apr 12, 2023,08:45 AM IST

இன்று ஏப்ரல் 12 புதன்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 29

தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


அதிகாலை 04.15 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. காலை 11.11 வரை மூலம் நட்சத்திரம், பிறகு பூராடம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.05 வரை அமிர்தயோகமும், பிறகு காலை 11.11 வரை மரணயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.






நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


சுரங்கம் அமைப்பதற்கு, கிணறு தோண்ட, கிழங்கு போன்ற காய்கறிகள் பயிரிடுவதற்கு, போர்வெல் போடுவதற்கு ஏற்ற நாள். சப்தமி திதி என்பதால் சங்கீதம் கற்றுக் கொள்ளுதல், ஆடை வாங்குதல், பயணம் மேற்கொள்ளுதல் ஆகிய செயல்களை செய்யலாம்.


யாரை வழிபட வேண்டும் ?


தேய்பிறை சப்தமி திதி என்பதால் சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரிய வழிபாட்டால் அரசு தொடர்பான வேலைகள், பதவி உயர்வு போன்றவை சாதகமாக முடியும்.


சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்