ஏப்ரல் 12 - இன்றைய நாளில் யாரை வழிபட்டால் நன்மை பெருகும் ?

Apr 12, 2023,08:45 AM IST

இன்று ஏப்ரல் 12 புதன்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 29

தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


அதிகாலை 04.15 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. காலை 11.11 வரை மூலம் நட்சத்திரம், பிறகு பூராடம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.05 வரை அமிர்தயோகமும், பிறகு காலை 11.11 வரை மரணயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.






நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


சுரங்கம் அமைப்பதற்கு, கிணறு தோண்ட, கிழங்கு போன்ற காய்கறிகள் பயிரிடுவதற்கு, போர்வெல் போடுவதற்கு ஏற்ற நாள். சப்தமி திதி என்பதால் சங்கீதம் கற்றுக் கொள்ளுதல், ஆடை வாங்குதல், பயணம் மேற்கொள்ளுதல் ஆகிய செயல்களை செய்யலாம்.


யாரை வழிபட வேண்டும் ?


தேய்பிறை சப்தமி திதி என்பதால் சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரிய வழிபாட்டால் அரசு தொடர்பான வேலைகள், பதவி உயர்வு போன்றவை சாதகமாக முடியும்.


சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்