இன்று நவம்பர் 19, செவ்வாய்கிழமை
குரோதி ஆண்டு, கார்த்திகை 04
சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை, மேல் நோக்கு நாள்
இரவு 10.00 வரை சதுர்த்தி திதியும், அதற்கு பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. இன்று இரவு 07.15 வரை திருவாதிரை நட்சத்திரமும் , பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.14 வரை சித்தயோகமும், பிறகு இரவு 07.15 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அனுஷம், கேட்டை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கட்டிடம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, எதிரிகளை வெல்வதற்கு, நெருப்பு தொடர்பான காரியங்களை செய்வதற்கு, தொழில்நுட்ப ஆலோசனைகள் பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகப் பெருமானை வழிபட வினைகள் தீரும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சமத்துவ சலனத்தை உண்டாக்கி.. கல்வியைப் பெண்களிடம் கொண்டு சேர்த்த.. சாவித்திரி பாய் புலே!
தலைவர் 173...மாஸாக வந்த சூப்பர் அப்டேட்...கொண்டாடும் ரசிகர்கள்
கருவறையில் குழந்தை குரல்.. அம்மா.. என் அம்மா!
செம்பருத்திப் பூவு.. அதை எடுத்து டீ போட்டு சாப்பிட்டா.. Wowww.. அப்படி சொல்வீங்க!
ஒரு பார்வை.. இரு கவிதை!
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல்? நிர்மலா சீதாராமன் படைக்கப்போகும் புதிய சாதனை
திமுக.,வுக்கு பாஜக., வைக்கும் "செக்"...நயினார் எழுதிய கடிதத்திற்கு பின்னால் இவ்வளவு அரசியலா?
தங்கம் விலை மட்டும் இல்லங்க... வெள்ளி விலையும் இன்று குறைவு தான்!
பழைய ஓய்வூதியத் திட்டக் கோரிக்கை: இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார் முதல்வர்
{{comments.comment}}