இன்று நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, கார்த்திகை 07
தேய்பிறை, கீழ் நோக்கு நாள்
இரவு 10.30 வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. இன்று இரவு 09.51 வரை ஆயில்யம் நட்சத்திரமும் , பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.14 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 9 முதல் 10 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூராடம், உத்திராடம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நவகிரக சாந்தி செய்வதற்கு, உபகரண பழுதுகளை சரி செய்வதற்கு, மந்திர பிரயோகம் செய்வதற்கு, சுரங்க பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வெள்ளிக்கிழமை என்பதால் லட்சுமி ஹயக்ரீவரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கவிஞர்களின் கனிவான கவனத்திற்கு!
தமிழ்.. உயிரையே மெருகேற்றும் அமிழ்து!
மௌனத்தின் எல்லை? (சுவர்)
Friday Motivation: கடந்து போனதை நினைத்துக் கவலைப்படாதே..!
போதும்.. போதும்!
சிவனை உள்ளம் உருக பாடியதால் முருகர் என்று பெயர் பெற்ற.. முருக நாயனார்!
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து
தவெகவில் இணைந்தார் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன்
{{comments.comment}}