சென்னை: பராமரிப்பு பணி காரணமாக பொன்னேரி கவரப்பேட்டை இடையே 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 27 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மார்ச் 13 மற்றும் 15 தேதிகளில் பொன்னேரி- கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக பொன்னேரி - கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 27 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பொன்னேரி கவரப்பேட்டை இடையே மார்ச் 13, 15 ஆகிய தேதிகளில் 27 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்னை - கும்மிடிப்பூண்டி இடையிலான ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்த விவரம்:
காலை 9 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகம் டூ பொன்னேரி ,
காலை 9.30 மணிக்கு மூர்மார்க்கெட் வளாகம் டூ எண்ணூர்,
காலை 10.30 மணிக்கு மூர்மார்க்கெட் வளாகம் டூ பொன்னேரி,
காலை 11.35 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகம் டூ மீஞ்சூர்,
மதியம் 11.42 பொன்னேரி டூ மூர் மார்க்கெட் வளாகம்,
மதியம் 12.40 சென்னை கடற்கரை டூ பொன்னேரி ,
மதியம் 12.43 மணிக்கு எண்ணூர் - மூர் மார்க்கெட் வளாகம்,
மதியம் 1.18 மணிக்கு பொன்னேரி - மூர் மார்க்கெட் வளாகம்,
மதியம் 2.59 மணிக்கு மீஞ்சூர் டூ மூர் மார்க்கெட் வளாகம்,
மதியம் 3.33 மணிக்கு பொன்னேரி டூ மூர் மார்க்கெட் வளாகம் என 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்
இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!
முக ஸ்டாலின் நிலைப்பாடு மாறிவிட்டது... நம்ப வைத்து கழுத்து அறுத்துவிட்டார்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
இஸ்ரேல் மற்றும் ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்
{{comments.comment}}