உத்திரகாண்டில் கடும் நிலச்சரிவு...பல வாகனங்கள் சிக்கிக் கொண்டதாக தகவல்

Jun 29, 2023,04:43 PM IST
டேராடூன் : கனமழை காரணமாக உத்திரகாண்டின் சாமோலி பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் ஏராளமான வாகனங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

பத்ரிநாத் செல்லும் சாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி உள்ள பலர் பத்ரிநாத்திற்கு யாத்திரை சென்றவர்கள் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



உத்திரகாண்டின் பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதோடு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்திருந்தது. வட மாநிலங்கள் பலவற்றில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை, வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

26 ஆண்டுக்குப் பின் மணந்த "ரோஜா".. மிரட்டிய சத்தியன் மகாலிங்கம்.. இன்னொரு ரவுண்டு வாங்க பாஸ்!

news

ரஸ்தாளி வாழைப்பழம்.. ஊட்டச்சத்து நிறைந்த ராயல் பழம்.. டெய்லி சாப்பிடுங்க.. ஹெல்த்தியா இருங்க!

news

திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!

news

செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்

news

நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!

news

Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை

news

திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!

news

அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?

news

சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக.,விற்கு கை கொடுக்குமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்