உத்திரகாண்டில் கடும் நிலச்சரிவு...பல வாகனங்கள் சிக்கிக் கொண்டதாக தகவல்

Jun 29, 2023,04:43 PM IST
டேராடூன் : கனமழை காரணமாக உத்திரகாண்டின் சாமோலி பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் ஏராளமான வாகனங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

பத்ரிநாத் செல்லும் சாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி உள்ள பலர் பத்ரிநாத்திற்கு யாத்திரை சென்றவர்கள் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



உத்திரகாண்டின் பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதோடு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்திருந்தது. வட மாநிலங்கள் பலவற்றில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை, வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்