உத்திரகாண்டில் கடும் நிலச்சரிவு...பல வாகனங்கள் சிக்கிக் கொண்டதாக தகவல்

Jun 29, 2023,04:43 PM IST
டேராடூன் : கனமழை காரணமாக உத்திரகாண்டின் சாமோலி பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் ஏராளமான வாகனங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

பத்ரிநாத் செல்லும் சாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி உள்ள பலர் பத்ரிநாத்திற்கு யாத்திரை சென்றவர்கள் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



உத்திரகாண்டின் பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதோடு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்திருந்தது. வட மாநிலங்கள் பலவற்றில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை, வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்

news

விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை... கூட்டணி குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!

news

விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடனா?: சீமான் கண்டனம்

news

முருக பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி: ஜூன் 22ல் மதுரையில் பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு!

news

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்.. குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்: முதலமைச்சர் முக ஸ்டாலின்

news

பட புரோமோஷனுக்காக புடவையில் வந்த கஜோல்... விலையை கேட்டால் அப்டியே மயங்கிருவீங்க!

news

கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!

news

தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்