- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி
பொன் பட்டு பீலி விரித்து
மென் கழுத்து நீண்டு நிமிர்த்து
கொஞ்சும் கொண்டை கொஞ்சி ஆர்த்து
விண் சொரியும் சாரலில் மேனி சிலிர்த்து
ஆனந்தக் கூத்தாடும் அழகு மயில்!
நளினத்தின் இலக்கணம் பெண்மை...
என்ற வரையறையை மாற்றி அமைத்த ஆண் மயில்..
தேசியப்பறவையான என் தேச மயில் !
தரணி போற்றும் தங்க மயில்!!!
பாவலர் பாடிடும் பட்டு மயில் !
நாவலர் நவில்ந்திடும் நல்ல மயில்!

ஒயிலாய் மயக்கும் ஒய்யார மயில் !
சிலுப்பி சிரிக்கும் சிங்கார மயில்!
கோவிலில் குடியிருக்கும் கோல மயில்!
முருகனின் முன்னிருக்கும் முத்து மயில் !
கவி பாட வரி கொடுத்த என் கானமயில்...
பொன் கானமயில்!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}