இன்று ஏப்ரல் 25, 2023 செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு சித்திரை 12
வளர்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 11.19 வரை பஞ்சமி திதியும் பிறகு சஷ்டி திதியும் உள்ளது. அதிகாலை 03.35 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும் பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.35 வரை அமிர்தயோகமும், காலை 05.59 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
இன்று என்ன செய்யலாம் ?
மந்திரம் ஜபம் செய்வதற்கு, வயலில் களைகள் அகற்றுவதற்கு, உழவு மாடு பராமரிப்பதற்கு, கட்டிடம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு, தோஷ பரிகாரங்கள் செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் இணைந்து வருவதால் முருகப் பெருமாளை வழிபட்டால் கடன் பிரச்சனைகள் நீங்கும். துர்க்கை அம்மனை வழிபட்டால் துக்கங்கள் விலகி நன்மைகள் பெருகும்.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
{{comments.comment}}