இன்று ஏப்ரல் 25, 2023 செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு சித்திரை 12
வளர்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 11.19 வரை பஞ்சமி திதியும் பிறகு சஷ்டி திதியும் உள்ளது. அதிகாலை 03.35 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும் பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.35 வரை அமிர்தயோகமும், காலை 05.59 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
இன்று என்ன செய்யலாம் ?
மந்திரம் ஜபம் செய்வதற்கு, வயலில் களைகள் அகற்றுவதற்கு, உழவு மாடு பராமரிப்பதற்கு, கட்டிடம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு, தோஷ பரிகாரங்கள் செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் இணைந்து வருவதால் முருகப் பெருமாளை வழிபட்டால் கடன் பிரச்சனைகள் நீங்கும். துர்க்கை அம்மனை வழிபட்டால் துக்கங்கள் விலகி நன்மைகள் பெருகும்.
2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு
ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!
Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு
"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு
vaikunta Ekadashi 2025 கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு
{{comments.comment}}