ஏப்ரல் 25 - இந்த நாளில் என்ன காரியங்கள் செய்யலாம் ?

Apr 25, 2023,09:04 AM IST


இன்று ஏப்ரல் 25, 2023 செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு சித்திரை 12

வளர்பிறை, மேல்நோக்கு நாள்


காலை 11.19 வரை பஞ்சமி திதியும் பிறகு சஷ்டி திதியும் உள்ளது. அதிகாலை 03.35 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும் பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.35 வரை அமிர்தயோகமும், காலை 05.59 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை


இன்று என்ன செய்யலாம் ?


மந்திரம் ஜபம் செய்வதற்கு, வயலில் களைகள் அகற்றுவதற்கு, உழவு மாடு பராமரிப்பதற்கு, கட்டிடம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு, தோஷ பரிகாரங்கள் செய்வதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் இணைந்து வருவதால் முருகப் பெருமாளை வழிபட்டால் கடன் பிரச்சனைகள் நீங்கும். துர்க்கை அம்மனை வழிபட்டால் துக்கங்கள் விலகி நன்மைகள் பெருகும்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்