- இரா. மும்தாஜ் பேகம்
மடிசாரு புடவையிலே!
மனசெல்லாம் பூரிக்க
மன்னவனின் வருகைக்குக்
காத்திருக்கும் வஞ்சியவள்
தூது சென்ற புறாக்களிடம்
சேதி கேட்கும் பேரழகை

வார்த்தைகளில் எழுதிடவே கடலளவு மை வேண்டும்
கார் வானின் தாள் வேண்டும்
வஞ்சியின் பேரழகை வார்த்தைகளில் வடித்திட
வாலியும் நானில்லை
கண் பேசும் பேரழகை
கவிதையில் வடித்திடவே கவியரசும் நானில்லை
உள்ளத்தின் உணர்ச்சியை உலகுக்கு காட்டிய
உனதருமை தோழியடி!
(கவிஞர் இரா.மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு
"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி
அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்
வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லத் திட்டம்.. பலத்த இடியுடன் மழை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 11)
ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு
Sound Body, Sound Mind.. ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்.. ஒழுக்கமான வாழ்க்கை முறையின் அவசியம்!
ராஜினாமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!
2029 மக்களவைத் தேர்தல்.. இப்போதே வியூகம் வகுக்கும் காங்கிரஸ்.. ராகுல் போடும் ஸ்கெட்ச்!
{{comments.comment}}