- இரா. மும்தாஜ் பேகம்
மடிசாரு புடவையிலே!
மனசெல்லாம் பூரிக்க
மன்னவனின் வருகைக்குக்
காத்திருக்கும் வஞ்சியவள்
தூது சென்ற புறாக்களிடம்
சேதி கேட்கும் பேரழகை

வார்த்தைகளில் எழுதிடவே கடலளவு மை வேண்டும்
கார் வானின் தாள் வேண்டும்
வஞ்சியின் பேரழகை வார்த்தைகளில் வடித்திட
வாலியும் நானில்லை
கண் பேசும் பேரழகை
கவிதையில் வடித்திடவே கவியரசும் நானில்லை
உள்ளத்தின் உணர்ச்சியை உலகுக்கு காட்டிய
உனதருமை தோழியடி!
(கவிஞர் இரா.மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)
World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!
செம்மொழியான தமிழ் மொழியே
நம்பிக்கையின் முளை மனதில்!
கரிய நிற காகமே.. காத்திருப்பேன் உனக்காக!
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
அழகிய மாற்றம்!
{{comments.comment}}