- இரா. மும்தாஜ் பேகம்
மடிசாரு புடவையிலே!
மனசெல்லாம் பூரிக்க
மன்னவனின் வருகைக்குக்
காத்திருக்கும் வஞ்சியவள்
தூது சென்ற புறாக்களிடம்
சேதி கேட்கும் பேரழகை

வார்த்தைகளில் எழுதிடவே கடலளவு மை வேண்டும்
கார் வானின் தாள் வேண்டும்
வஞ்சியின் பேரழகை வார்த்தைகளில் வடித்திட
வாலியும் நானில்லை
கண் பேசும் பேரழகை
கவிதையில் வடித்திடவே கவியரசும் நானில்லை
உள்ளத்தின் உணர்ச்சியை உலகுக்கு காட்டிய
உனதருமை தோழியடி!
(கவிஞர் இரா.மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
தோஷங்கள் தொற்றிட தேசங்கள் தோற்றது மண்ணே
Short and Sweet Story: ஒரு 5 பைசா படுத்திய பாடு!
Everything had beauty.. ஆனால் எல்லோராலும் காண முடியாதது!
ஆடி மாதம் அம்மன் மாதம்
Short Story: கிணறு ஒரு சுகம்!
ஆடி வெள்ளி!
குமூகத்தில் விந்தையான வியப்பு
Aadi Month: ஆடி பெயர் வந்தது எப்படி?
{{comments.comment}}