- கவிஞர் பி.எஸ். முருகேசன்
பாசம் இருந்தது முன்னே
உண்மை பாசம் இருந்தது முன்னே
பாசங்கள் எல்லாமே
வேசங்கள் ஆகி
மோசமாய் போனது பின்னே
தோஷங்கள் தொற்றிட
தேசங்கள் தோற்றது மண்ணே
கோசங்கள் ஓங்குது
நேசங்கள் தேயுது
நிம்மதி போனது கண்ணே
மனம் நிம்மதி போனது கண்ணே

மாற்றங்கள் எப்போது
மாறிடப் போகுதோ
மனித நேயம் வளர்ந்திட
கண்ணே
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
தோஷங்கள் தொற்றிட தேசங்கள் தோற்றது மண்ணே
Short and Sweet Story: ஒரு 5 பைசா படுத்திய பாடு!
Everything had beauty.. ஆனால் எல்லோராலும் காண முடியாதது!
ஆடி மாதம் அம்மன் மாதம்
Short Story: கிணறு ஒரு சுகம்!
ஆடி வெள்ளி!
{{comments.comment}}