தோஷங்கள் தொற்றிட தேசங்கள் தோற்றது மண்ணே

Jul 17, 2026,02:21 PM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன்


பாசம் இருந்தது முன்னே 

உண்மை பாசம் இருந்தது முன்னே


பாசங்கள் எல்லாமே 

வேசங்கள் ஆகி 

மோசமாய் போனது பின்னே


தோஷங்கள் தொற்றிட 

தேசங்கள் தோற்றது மண்ணே


கோசங்கள் ஓங்குது 

நேசங்கள் தேயுது 

நிம்மதி போனது கண்ணே

மனம் நிம்மதி போனது கண்ணே




மாற்றங்கள் எப்போது 

மாறிடப் போகுதோ

மனிதர்கள் வாழ்க்கையில் 

கண்ணே

மனித நேயம் வளர்ந்திட 

கண்ணே


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்