தயிர் மோர் வெண்ணெய் உருட்டி விழுங்கி.. விழி பிதுங்கி நீ நின்ற நிலை!

Nov 29, 2025,11:31 AM IST

- கோ.அறிவுசெல்வி இராஜாராம்


கார்கால கண்ணா!

கார்மேகவண்ணா!

காலமெல்லாம் காத்திருப்பேனுன் 

காலடியே தஞ்சமென

காசினியிலே! காகுத்தனே!

காட்சியானாய் காவியமுமானாய் 

காருணிகனே காவேரியின் காயாம்பூவானவனே!




தயிர் மோர் வெண்ணெய் உருட்டி விழுங்கி 

விழிபிதிங்கி நீ நின்றநிலை 

விண்ணோரும் விழி அதிர்ந்தனரே 

தாமோ தவழ்ந்து யோகுதுயில் துயின்றாயே 

தாம்பினால் கட்டுண்ட கள்வனே 

தாமரை கண்ணனே 

கொட்டாய் சப்பாணி 

தேவகி சிங்கமே 

கொட்டாய் சப்பாணி


பஞ்சமியிலே உதித்த உத்தமியே வருக வருக 

தஞ்சமென வந்துன்னையே தொழுதோம் 

சஞ்சலமில்லை உன் விழியிலே 

அஞ்சலென நின் திருவடி வணங்குகிறோம் தாயே


விண்மண் அளந்தானை 

விருந்தாவனத்தில் கண்டோமே 

உறிவெண்ணெய் திருடிய கள்வனை 

ஆய்ப்பாடியில் கண்டோமே 

கோபியர் துயில் எடுத்து

குருந்தையேறிய கண்ணனை 

நல்கோ நகரிலே கண்டோமே


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்