- பா.சுமதி சரவணன்
என்னுயிர் தமிழே
எனக்கு அம்மா முதலில் அறிமுகம் என்றால்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே
என்னை உனக்கு தருவேன் தமிழே
ஏனெனில் நீ என் உயிர் மூச்சு.
என் உயிர் தமிழே.
நீ நீ நீ என் அறிவு பசிக்கு விருந்து.
நீ என் உள்ள கிடக்கைக்கு மருந்து.
நீ என் உயிர் தமிழே.
தமிழுக்கு அமுதென்று பெயர் என்று சொல்வார்கள்.
அமுதம் என்றால் வாழ வைக்கும் தன்மையை கொண்டது என்பது பொருள்
அதே போல் தான் என் தமிழும்

என் உயிர் தமிழும் என்றும் என்னை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது .
இனி தமிழ் மெல்ல சாகும் என்றார் பாரதி .
உனக்கு தமிழுக்கு அழிவு கிடையாது என்பதை தான் அப்படி உரைத்தார் அவர்.
இந்த உலகம் உலகம் இருக்கும் வரை நீ இளமையோடு இருப்பாய் என் உயிர் தமிழே.
ஏனென்றால் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி.
என்னுயிர் தமிழே..
கல் வந்துவிட்டது அது நொறுங்கி தான் மண் வர வேண்டும்
அதற்கு முன்னேயே தமிழ் வந்துவிட்டது.
அத்தகைய சிறப்பு பெற்ற என் உயிர் தமிழே ...
என்றும் நிலைத்து நின்று வாழ்வாய். வாழ வைப்பாய்...
வளர்க தமிழ்
வாழ்க தமிழ்
கவிதை வடித்த பா.சுமதி சரவணன்.M.sc( yoga )NIIT, சென்னை. திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ்ச் சேவை புரிந்து வருகிறார்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}