- அ.சீ. லாவண்யா
திருநெல்வேலி: திருநெல்வேலியின் ஆன்மிகச் சின்னமாக திகழும் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் இன்று அதிகாலை நடிகர் தனுஷ் தரிசனம் செய்தார்.
கோயில் வளாகத்துக்குள் அவர் அடியெடுத்து வைத்த உடனே பக்தர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டதால் லேசான பரபரப்பு நிலவியது. தனுஷ் ஆலயத்தின் பிரதான சன்னதிகளில் வழிபாடுகளைச் செய்து சாமி கும்பிட்டார். நடிகர் தனுஷ் கோவிலுக்கு வந்ததால், ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அவருடனேயே கோவிலுக்குள் வந்தனர்.

ரசிகர்கள் பலர் தனுஷுடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர். தனுஷும் முகம் சுளிக்காமல் செல்பி எடுக்க அனுமதித்தார். அதே சமயம் கூட்டம் கூடியதால் சற்று வேகமாக நடந்து உள்ளே போய் விட்டார்.
(அ.சீ. லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து
நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}