- அ.சீ. லாவண்யா
திருநெல்வேலி: திருநெல்வேலியின் ஆன்மிகச் சின்னமாக திகழும் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் இன்று அதிகாலை நடிகர் தனுஷ் தரிசனம் செய்தார்.
கோயில் வளாகத்துக்குள் அவர் அடியெடுத்து வைத்த உடனே பக்தர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டதால் லேசான பரபரப்பு நிலவியது. தனுஷ் ஆலயத்தின் பிரதான சன்னதிகளில் வழிபாடுகளைச் செய்து சாமி கும்பிட்டார். நடிகர் தனுஷ் கோவிலுக்கு வந்ததால், ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அவருடனேயே கோவிலுக்குள் வந்தனர்.

ரசிகர்கள் பலர் தனுஷுடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர். தனுஷும் முகம் சுளிக்காமல் செல்பி எடுக்க அனுமதித்தார். அதே சமயம் கூட்டம் கூடியதால் சற்று வேகமாக நடந்து உள்ளே போய் விட்டார்.
(அ.சீ. லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து
நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி
சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை
விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!
டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி
பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கலையின் ஹைக்கூ கவிதைகள்!
ஆலோலம் பாட்டுக் கேட்குதே
{{comments.comment}}