சென்னை: கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவான அம்மன் அர்ஜுன் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவை சேர்ந்தவர் கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுன். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏற்கனவே வழக்கு பதிந்திருந்தனர்.

இதனையடுத்து, இன்று அதிகாலை திடீரென அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுன் வீட்டில் டிஎஸ்பி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் முடிவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபடுகிறதா என்ற விபரம் வெளியிடப்படும் என தெரிவித்தனர்.
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் நாளை ஆஜராக உத்தரவு
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் விலகல்
எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது : மு.க.ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்
சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பெருமாளே போரொளியாக இணைத்துக் கொண்ட.. திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்)
ஜூலை மாதத்தில் என்னெல்லாம் வருது தெரியுமா.. மறக்க முடியாத ஆடி ஆன் தி வே!
"கோயில்களில் முறைகேடா? இனி நேரடியாக புகார் அளிக்கலாம்" – அமைச்சர் அறிவிப்பு!
முதல்வருக்கு எதிராக அவதூறு பேச்சு: திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது
உச்சநீதிமன்றத்தை நாடும் திமுக: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிராக அதிரடி முடிவு
{{comments.comment}}