சென்னை: கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவான அம்மன் அர்ஜுன் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவை சேர்ந்தவர் கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுன். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏற்கனவே வழக்கு பதிந்திருந்தனர்.

இதனையடுத்து, இன்று அதிகாலை திடீரென அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுன் வீட்டில் டிஎஸ்பி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் முடிவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபடுகிறதா என்ற விபரம் வெளியிடப்படும் என தெரிவித்தனர்.
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
மனதில் உறுதி வேண்டும்.. நினைவு நல்லது வேண்டும்!
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
{{comments.comment}}