சென்னை: கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவான அம்மன் அர்ஜுன் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவை சேர்ந்தவர் கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுன். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏற்கனவே வழக்கு பதிந்திருந்தனர்.

இதனையடுத்து, இன்று அதிகாலை திடீரென அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுன் வீட்டில் டிஎஸ்பி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் முடிவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபடுகிறதா என்ற விபரம் வெளியிடப்படும் என தெரிவித்தனர்.
2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு
ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!
Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு
மாமல்லபுரத்தில் களை கட்டிய நாட்டிய விழா.. நாளை என்ன ஸ்பெஷல் தெரியுமா?
புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு
{{comments.comment}}