சென்னை: கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவான அம்மன் அர்ஜுன் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவை சேர்ந்தவர் கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுன். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏற்கனவே வழக்கு பதிந்திருந்தனர்.
இதனையடுத்து, இன்று அதிகாலை திடீரென அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுன் வீட்டில் டிஎஸ்பி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் முடிவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபடுகிறதா என்ற விபரம் வெளியிடப்படும் என தெரிவித்தனர்.
தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!
தேனியில் விவசாயிகளுடன் இணைந்து ஆடு மாடு மேய்ப்பேன்.. சீமானின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!
அதிவேக இணையத்தில் ஜப்பான் புதிய உலக சாதனை.. இந்தியாவை விட 16 மில்லியன் மடங்கு அதிகம்!
ஆட்சித்திறனுக்காக நோபல் பரிசு தந்தால் அதை எனக்குத் தரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
{{comments.comment}}