இன்று ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 10
வாஸ்து நாள், சித்ரா பெளர்ணமி, ஸ்ரீ கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல், சம நோக்கு நாள்
இன்று காலை 04.20 வரை சதுர்த்தசி திதியும், அதற்கு பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. ஏப்ரல் 23ம் தேதி காலை 04.21 மணி துவங்கி, ஏப்ரல் 24 ம் தேதி காலை 05.54 வரை பெளர்ணமி திதி உள்ளது. இரவு 11 வரை சித்திரை நட்சத்திரமும் அதற்கு பிறகு சுவாதி நட்சத்திரமும் உண்டு. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அவிட்டம், சதயம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
சாலை அமைக்க, மந்திர உபதேசம் பெறுவதற்கு, நோய்க்கு மருந்த சாப்பிட, தீட்சை கொடுப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சித்ரா பெளர்ணமி என்பதால் கிரிவலம் வந்து சிவனை வழிபடுவதால் கவலைகள் நீங்கும். குல தெய்வத்தையும், கள்ளழகரையும் வழிபடுவதால் மனகுறைகள் நீங்கி, நினைத்த காரியம் நடைபெறும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - லாபம்
ரிஷபம் - அச்சம்
மிதுனம் - இரக்கம்
கடகம் - சுபம்
சிம்மம் - நன்மை
கன்னி - கவலை
துலாம் - செலவு
விருச்சிகம் - அன்பு
தனுசு - தாமதம்
மகரம் - வரவு
கும்பம் - சுகம்
மீனம் - போட்டி
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}