இன்று ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 10
வாஸ்து நாள், சித்ரா பெளர்ணமி, ஸ்ரீ கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல், சம நோக்கு நாள்
இன்று காலை 04.20 வரை சதுர்த்தசி திதியும், அதற்கு பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. ஏப்ரல் 23ம் தேதி காலை 04.21 மணி துவங்கி, ஏப்ரல் 24 ம் தேதி காலை 05.54 வரை பெளர்ணமி திதி உள்ளது. இரவு 11 வரை சித்திரை நட்சத்திரமும் அதற்கு பிறகு சுவாதி நட்சத்திரமும் உண்டு. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அவிட்டம், சதயம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
சாலை அமைக்க, மந்திர உபதேசம் பெறுவதற்கு, நோய்க்கு மருந்த சாப்பிட, தீட்சை கொடுப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சித்ரா பெளர்ணமி என்பதால் கிரிவலம் வந்து சிவனை வழிபடுவதால் கவலைகள் நீங்கும். குல தெய்வத்தையும், கள்ளழகரையும் வழிபடுவதால் மனகுறைகள் நீங்கி, நினைத்த காரியம் நடைபெறும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - லாபம்
ரிஷபம் - அச்சம்
மிதுனம் - இரக்கம்
கடகம் - சுபம்
சிம்மம் - நன்மை
கன்னி - கவலை
துலாம் - செலவு
விருச்சிகம் - அன்பு
தனுசு - தாமதம்
மகரம் - வரவு
கும்பம் - சுகம்
மீனம் - போட்டி
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}