- டிலாணி ஸ்ரீதரன்
வெயிலில் தொடரும் நிழல் போல,
உயிரில் உன்னை கோர்த்தேன் முத்துப் போல,
சில்லறையில் சிதறும் ஒலி போல ,
சிரிப்பில் உதிர மகிழ்வை சேர்த்தேன்
மலர்கள் போல,
மழையில் துளிர்க்கும் மரங்கள் போல,
மனதில் சுமந்தேன் உன்னை
இதமான இசையைப் போல,

தென்றலில் வெட்கப்படும் நாணல் போல,
சுவாசத்தில் இதயத்தை வருடினேன் பீலி போல,
காதலில் வென்றெடுத்தேன் உன்னை கணவனாக!
அழகிய நினைவுகள்!
In Loving Memory of Rosaline Arulpragasam
Feel Good Poem: நாம்!
ரக்ஷாபந்தன் என்றால் என்ன.. நாம் ஏன் அதைக் கொண்டாடுகிறோம்?
விஜயகாந்த் மட்டும் அந்த முடிவை அன்று எடுக்காமல் இருந்திருந்தால்..?
2010க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு:தீர்மானம் நிறைவேற்றம்!
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து.. தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிவிடும்.. மு.க.ஸ்டாலின்
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது.. முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் நடிகர் தேவன்: பரபரப்பு பேட்டி!
{{comments.comment}}