- ரா. பிருந்தா ஜெயந்தி
கருத்தில் கலந்த கண்மணியே!
என் மனத்திரையில் உன் முகம் ஓடிக் கொண்டிருப்பதால்
எனக்கு
இரவுமில்லை பகலுமில்லை.....
கோபம் வரும் எனக்கும்.....
உன்னிடத்தில்
அணைந்த நெருப்பாகி இருக்கிறேன்
ஏன் ......?
கண்ணாளா......
மன ஆசைகளுக்கு
காலம் தடாவென்றாலும்,
நம் மனங்கள் அன்பெனும்
நூலில் கோர்த்திட்ட நறுமலராகி இதயத்தில் மணம் வீசுகிறது,
நுகர்ந்தாயா ......

என் அழகே.......
நீ அங்கே
நான் இங்கே எனினும்
நாம் நினைவுகளால் சங்கமித்துக் கொண்டுள்ளோம்,
உணர்கிறாயா .....
உன்னில்
கலந்தேன்......
கண்டு..... அறிந்தனையோ ........
ஆதலால்.....
இரண்டல்ல,
ஒன்றே நாம்......
(ரா. பிருந்தா ஜெயந்தி, நெய்வேலி)
அழகிய நினைவுகள்!
In Loving Memory of Rosaline Arulpragasam
Feel Good Poem: நாம்!
ரக்ஷாபந்தன் என்றால் என்ன.. நாம் ஏன் அதைக் கொண்டாடுகிறோம்?
விஜயகாந்த் மட்டும் அந்த முடிவை அன்று எடுக்காமல் இருந்திருந்தால்..?
2010க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு:தீர்மானம் நிறைவேற்றம்!
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து.. தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிவிடும்.. மு.க.ஸ்டாலின்
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது.. முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் நடிகர் தேவன்: பரபரப்பு பேட்டி!
{{comments.comment}}