- பா.பானுமதி
அறிவு சுரங்கத்தை அகிலத்திற்கு அளித்த ஆதவன்
ஆற்றல் களஞ்சியத்தை அள்ளிக் கொடுத்த ஆதித்யன்
இணையில்லா இலக்கியம் தந்த இமையவான்
ஈடில்லா கருத்துக்கள் இவ்வுலகக்கு அளித்த இணையற்ற புலவன்
உலகிற்கு உயர் தத்துவங்கள் தந்த உத்தமன்
ஊரையே உலகறிய செய்து அழியா புகழ் பெற்றவன்

எல்லோருக்கும் எக்காலத்திலும் ஏற்ற தீர்வுகள் தந்த தமிழன்
ஏற்றங்கள் மிக எளிமையாய் எடுத்து தந்தவன்
ஐயங்களுக்கு இடமில்லா அற்புதம் படைத்தவன்
ஒவ்வொரு தேசமும் வணங்கி வரவேற்கும் ஒளியோன்
ஓங்கி உயர்ந்த உயர் நிலை பெற்ற அருந்தவன்
ஔவைக்கு ஆத்ம நண்பன் அவர் தினம்
அவரை போற்றி அவர் அளித்த அமுதம் பருகி வாழ்வோம்...!
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
{{comments.comment}}