- பா.பானுமதி
அறிவு சுரங்கத்தை அகிலத்திற்கு அளித்த ஆதவன்
ஆற்றல் களஞ்சியத்தை அள்ளிக் கொடுத்த ஆதித்யன்
இணையில்லா இலக்கியம் தந்த இமையவான்
ஈடில்லா கருத்துக்கள் இவ்வுலகக்கு அளித்த இணையற்ற புலவன்
உலகிற்கு உயர் தத்துவங்கள் தந்த உத்தமன்
ஊரையே உலகறிய செய்து அழியா புகழ் பெற்றவன்

எல்லோருக்கும் எக்காலத்திலும் ஏற்ற தீர்வுகள் தந்த தமிழன்
ஏற்றங்கள் மிக எளிமையாய் எடுத்து தந்தவன்
ஐயங்களுக்கு இடமில்லா அற்புதம் படைத்தவன்
ஒவ்வொரு தேசமும் வணங்கி வரவேற்கும் ஒளியோன்
ஓங்கி உயர்ந்த உயர் நிலை பெற்ற அருந்தவன்
ஔவைக்கு ஆத்ம நண்பன் அவர் தினம்
அவரை போற்றி அவர் அளித்த அமுதம் பருகி வாழ்வோம்...!
இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல்.. ஈரான் அறிவிப்பு
பல அமெரிக்கப் போர்விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.. குவைத் பரபரப்புத் தகவல்
இஸ்ரேலின் சரமாரி குண்டு வீச்சுக்கு இலக்கான ஈரானின் காந்தி மருத்துவமனை..!
மார்ச் மாதம் வந்தாச்சு.. என்னென்ன ஸ்பெஷல்ஸ் இருக்கு பாருங்க!
இந்தியா நியாயமா ஜெயிக்கலைங்க.. மூக்கால் அழும் பாகிஸ்தான் முன்னாள் பவுலர்!
நான் கவிஞர் லா. பெனிஸ் பேசுகிறேன்!
இப்படித்தான் வேலை செய்யுது ஏஐ.. How AI works
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? – ஒரு புதுமைப் பெண்ணின் வெற்றிச் சாட்சியம்
நாளைய உலகும் இன்றைய நம் கடமையும்!
{{comments.comment}}