- பா.பானுமதி
அறிவு சுரங்கத்தை அகிலத்திற்கு அளித்த ஆதவன்
ஆற்றல் களஞ்சியத்தை அள்ளிக் கொடுத்த ஆதித்யன்
இணையில்லா இலக்கியம் தந்த இமையவான்
ஈடில்லா கருத்துக்கள் இவ்வுலகக்கு அளித்த இணையற்ற புலவன்
உலகிற்கு உயர் தத்துவங்கள் தந்த உத்தமன்
ஊரையே உலகறிய செய்து அழியா புகழ் பெற்றவன்

எல்லோருக்கும் எக்காலத்திலும் ஏற்ற தீர்வுகள் தந்த தமிழன்
ஏற்றங்கள் மிக எளிமையாய் எடுத்து தந்தவன்
ஐயங்களுக்கு இடமில்லா அற்புதம் படைத்தவன்
ஒவ்வொரு தேசமும் வணங்கி வரவேற்கும் ஒளியோன்
ஓங்கி உயர்ந்த உயர் நிலை பெற்ற அருந்தவன்
ஔவைக்கு ஆத்ம நண்பன் அவர் தினம்
அவரை போற்றி அவர் அளித்த அமுதம் பருகி வாழ்வோம்...!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}