சிந்தனைச் சிதறல்.. கொய்யா மரங்களிடமிருந்து மாங்கனிகளை எதிர்பார்க்கலாமா?

Jul 30, 2026,01:24 PM IST

- அ. தாமஸ்


தகுதியானவற்றை தகுதியானவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது தான் சரியானது. கொய்யா மரங்களிடமிருந்து மாங்கனிகளை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத் தானே கொடுக்கும்.எனவே இத்தகையவர்களிடம் இவர்கள் இப்படித்தான் என்று கடந்து போங்கள் மகிழ்ச்சி நிரந்தரமாகும். 


பொன்னோ பொருளோ அவை மதிப்புப் பெறுவது இடத்தையும் தேவையையும் பொறுத்தே; மனிதர்களும் தேவையை பொருத்தே மதிக்கப்படுகிறார்கள் தேவையில்லாத இடங்களில் மிதிக்கப்படுகிறார்கள்.




உங்களின் நிலையில் நீங்கள் உறுதியாக இருங்கள் பிறர் மதிக்கவில்லை என்பதற்காக உங்கள் மதிப்பு குறைந்து விடுவதில்லை. உங்களின் மதிப்பு அறியப்படும் பொழுது நீங்கள் உயர்த்தப்படுவீர்கள். 


தெய்வங்கள் கூட அவை நம் தேவை நிறைவேற்றும் தன்மையைப் பொறுத்தே மதிக்கப்படுகிறது;அப்படி இருக்க மனிதர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? எனவே உங்களின் மதிப்பை உணர்ந்திடுங்கள், அதன் நிலையில் தினம் மகிழ்ந்திடுங்கள்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் முக்கிய இலக்கியப் படைப்புகள்!

news

சிவனே போற்றி! அரனே போற்றி!

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

சிந்தனைச் சிதறல்.. கொய்யா மரங்களிடமிருந்து மாங்கனிகளை எதிர்பார்க்கலாமா?

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

"As you think, you feel. As you feel, you radiate. As you radiate, you create."

அதிகம் பார்க்கும் செய்திகள்