சென்னை: 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி பதினெட்டாம் தேதி வரையிலும், 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 14 வரையிலும் நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தேர்வு தேதி வெளியிட்டதிலிருந்து தேர்வை எதிர்நோக்கி மாணவர்கள் தீவிரமாக தயாராகி வந்தனர்.
இந்த நிலையில் சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொது தேர்வுகள் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் பொது தேர்வுகள் பிற்பகல் 1:30 வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகள் நாடு முழுவதும் 8ஆயிரம் பள்ளிகளில் சுமார் 44 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}