சிபிஎஸ்இ.. 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்.. இன்று முதல்.. ஆர்வத்துடன் தேர்வெழுதும் மாணவர்கள்!

Feb 15, 2025,10:13 AM IST

சென்னை: 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது.


மத்திய இடைநிலை கல்வி வாரியம் பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி பதினெட்டாம் தேதி வரையிலும், 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 14 வரையிலும் நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 




இதனைத் தொடர்ந்து தேர்வு தேதி வெளியிட்டதிலிருந்து தேர்வை எதிர்நோக்கி மாணவர்கள் தீவிரமாக தயாராகி வந்தனர். 


இந்த நிலையில் சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொது தேர்வுகள் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் பொது தேர்வுகள் பிற்பகல் 1:30 வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகள் நாடு முழுவதும் 8ஆயிரம் பள்ளிகளில் சுமார் 44 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Backbenchers இனி கிடையாது.. வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகளை போட தமிழக அரசு உத்தரவு!

news

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.. ராஜ்யசபா எம்.பியாக ஜூலை 25ல் பதவியேற்கிறார்!

news

ஏர் இந்தியா விமான விபத்து.. விமானி வேண்டுமென்றே செய்திருக்கலாம்.. பாதுகாப்பு நிபுணர் பகீர் கருத்து

news

அதிமுக - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. விஜய்யையும் சேர்க்க முயற்சிப்போம்.. அமித்ஷா

news

அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது.. விஜய்யை மறைமுகமாக சுட்டுகிறாரா ரஜினிகாந்த்?

news

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் ஆசை.. ஓய்வுபெற ரூ. 25 கோடி போதுமா?.. கலகலக்கும் விவாதம்!

news

அகமதாபாத் விமான விபத்து .. புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் பழுது.. அதிர்ச்சி தகவல்

news

அமலாக்கத்துறை பயம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத்தான்.. எங்களுக்கு அல்ல.. எடப்பாடி பழனிச்சாமி

news

தொடர் உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்